இப்போ நீட் தேர்வு சோதனைகள் பற்றிய சில சோதனைகளை குறிப்பிட்டு, இதை சரி செய்யவேண்டும் என போட்ட ட்வீட்டுக்கு, தமிழக பாஜக காரனுங்க விழுந்து விழுந்து பதில் குடுத்துட்டிருக்காங்க… ஆனால் கடந்த 9 வருஷமா நீட்டுக்கு எதிரா திமுக செய்த பிரச்சாரங்களுக்கு ஒரு தடவை கூட இவனுங்க பதிலடி கொடுத்து நான் பார்த்ததே இல்ல…
ஒருவேளை இவனுங்கள வேலை பார்க்க வெக்கதான் அண்ணாமலையை அமித் ஷா எதிர்தரப்புல இறக்கி விட்டிருக்காரோன்னு கூட தோணுது…
An Ebola Virus Disease (EVD) Preparedness Mock Drill was successfully conducted at V.O. Chidambaranar Port Authority, Tuticorin through the joint efforts of the Medical Department and Port Health Organization (PHO).
The exercise brought together a wide range of stakeholders, including State Health Authorities, Joint Director of Health Services, Corporation Health Officer, District Health Officers, 108 Ambulance Services, Government Medical College Hospital response teams, Customs, Immigration, CISF, Fire & Rescue Services, shipping agents, terminal operators, and other allied agencies.
The successful conduct of the drill demonstrated strong inter-agency coordination, operational readiness, and a shared commitment towards enhancing public health emergency preparedness at the port.
@PMOIndia@sarbanandsonwal@Shantanu_bjp@shipmin_india@susanta35
#VOCPort
#TuticorinPort
#PublicHealthPreparedness
#EVDMockDrill
#PortHealth
"உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் பசுவந்தனை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இன்று (21.05.2025) நேரில் பார்வையிடப்பட்டு அங்கு உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(15.04.2025) போதைப்பொருள் எதிர்ப்பு சங்கங்கள் மற்றும் தன்னார்வக் குழுவிற்கான மாவட்ட அளவிலான தேர்வுக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலக கூட்டரங்கில் இன்று(10.04.2025) பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தில் உள்ள 90 நலவாழ்வு மையங்களுக்கு கனிமவள நிதியிலிருந்து தானியங்கி பகுப்பாய்வு கருவி,நெபுலைசர்,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலுள்ள நகராட்சி அலுவலகக் கூட்டரங்கத்தில், கிராமப்புற செவிலியர்களுக்கான மருத்துவ உபகரணங்கள் வழங்கினேன். மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 61 பயனாளிகளுக்கு ரூ.45.75 இலட்சம் மதிப்பில் நத்தம் இணையவழி பட்டாக்களையும் வழங்கி மகிழ்ந்தேன்.
இந்நிகழ்வில் அமைச்சர் திருமிகு. @geethajeevandmk, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. @mlavilathikulam, மாவட்ட ஆட்சியர் திரு. க.இளம்பகவத், மேயர் திரு. @Jeganperiyasami, கூடுதல் ஆட்சியர் திருமிகு. ஐஸ்வர்யா மற்றும் பலர் உடனிருந்தனர்.
The Model Rural Health Research Unit (MRHRU), Madurai, conducted a two-day Research Methodology Workshop from February 20th to 21st, 2025.
@ICMRDELHI@DeptHealthRes@TNDPHPM