#ChennaiMurder ன்னு முதல்ல போட்டிருந்த ஹேஷ்டேக்க வெறும் #Murder ன்னு மாத்திட்டாப்ல.....
என்ன காரணம் என்று பார்த்தா.... அந்த ஹேஷ்டேக்க #ChennaiMurder தொட்டு பார்த்தா ஃபுல்லா திமுக ஆட்சியில் நடந்த கொலை சம்பவங்களும் நியூசும் வெளில வருது 🤦
The sexual assault of a child was captured on video and a complaint was lodged in October 2025.
The man identified in the footage was an influential mining baron in his 80s.
Yet Chennai police sought to close the POCSO case. Why?
Veeramani and Shanthi were questioned in 2025. They simply said, “We are innocent” and were let off. So easy!
Then the police questioned a puncture shop worker and hospital administrative staff, accept their statements, and conclude no outsiders visit Shanthi’s residence. Wow 👏
Read the full story:
https://t.co/mz45xnqJ5J
💔 यह मंज़र कलेजा चीर देने वाला है... नेपाल में आई बाढ़ ने इस मासूम बच्चे से सब कुछ छीन लिया। खुद छोटा सा बच्चा अपनी रोती हुई बहन को पीठ पर लादे अपने मां-बाप की तलाश में भटक रहा है। इस वीडियो को ज्यादा से ज्यादा शेयर करें, शायद यह इनके परिवार तक पहुँच सके। 🙏 Share
4-5 Trees of 15-20 feet height have been cut & removed illegally by Bilal Restaurant infront of their premises on the Pallavaram Thoraipakkam Radial Road. These trees where planted by residents & many volunteers around the area in 2022 between the GST Road to Keelkatalai Lake. Request Highway officials to initiate stringent action. @CMOTamilnadu@Chief_Secy_TN@chennai_Highway@AadhavArjuna@DISTRICTCPT@COPTBM@tnforestdept@Moefcc
Got legal notice from @TheNameIsYash and @KvnProductions for #Toxic review .
I thought he is all macho in real life as well .
Looks like he is just another rich and influential person !
எங்களைப் போன்றவர்கள் பலமுறை வற்புறுத்தியதற்கு பிறகும் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்ய திரு. மச்சேந்திர நாதன் ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை திமுக ஆட்சிக்காலம் முழுவதும் வெளியிடாமல் மூடி மறைத்தது ஏன்?
இந்த விஷயத்தில் திமுக வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை. அந்த அறிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை வெளியிடத் தயாரா?
How long will derogatory comments against women be normalized, only for leadership to sit back and enjoy it?
Udhayanidhi sitting there laughing and enjoying the remarks says everything about their political culture. 🤧
Just saw this video!
Honestly, my blood is simply boiling! 😡
Is this the kind of respect DMK gives to women?
DMK MLA Durai Chandrasekaran (@durai944) is standing on a public stage, shamelessly throwing cheap comments like, "Nooru naal la ennadi thorappanu" (What are you going to open in 100 days?). What kind of third class, rowdy talk is this from an elected representative? These disgraceful words were spoken inside a crowded marriage hall, right in front of families and women who had gathered there! How dare he use such filthy language in such a place?
But wait, the absolute height of shamelessness is happening right behind him. Look closely at the background! Udhayanidhi Stalin is sitting right there, smiling, giggling, and completely enjoying this dirty speech. Not even a single ounce of decency to stop the MLA or condemn the words! He is literally treating a derogatory comment against women like it's some timepass comedy joke.
I mean, seriously, the whole of India needs to wake up and watch this video. Is this the true face of the DMK culture they keep boasting about? A culture where insulting and degrading women is completely normalized and cheered on by top leaders on the stage?
It is highly disgusting and totally unacceptable. Anyone who sits on a stage, listens to such cheap language, and just laughs along is completely UNFIT to be a leader. Udhayanidhi Stalin has proved he has zero respect and zero basic decency. Absolute shame on this toxic DMK culture!
We strongly urge the Honorable Chief Minister of Tamil Nadu and the Director General of Police (TN DGP) to take strict, immediate legal action against MLA Durai Chandrasekaran for using filthy, derogatory language against women, and against those who encouraged it by sitting and laughing on stage. Law and order must take action against such public indecency!
Cc:
@tnpoliceoffl@CMOTamilnadu@sardesairajdeep@rahulkanwal@BDUTT@SudhirChaudhary@RubikaLiyaquat@RajatSharmaLive@NavikaKumar@PalkiSharma@TimesNow@republic@IndiaToday@ndtvindia@Asksindia_
சவுக்கு சங்கருக்கும் திமுகவுக்கும் என்ன பிரச்சனை?ஏன் சவுக்கு சங்கர் திமுகவை இவ்வளவு தீவிரமா எதிர்க்கிறாரு?திமுகவை பரம எதிரி மாதிரி பார்க்கிறாரு? என்ன காரணம்?எதனால ரெண்டு பேத்துக்கு இவ்வளவு ஒரு முட்டல் மோதல் வந்தது? எப்பஇருந்து வந்தது? இந்த நிரந்தர பகையா? இல்லை இடையில் வந்ததா? அப்படிங்கறதுக்குஒரே ஒரு விளக்கம் அதாவது 2010 காலகட்டங்கள்ல இருந்து பார்த்தீங்க அப்படின்னாபல்வேறு விஷயங்கள்ல எங்களோட இணக்கமா பணியாற்றின ஒருத்தர்தான் சவுக்கு சங்கர்அது நிறைய பேருக்கு தெரியுமா தெரியாதான்னு தெரியல. அந்த பழைய திமுக காரங்களுக்கு நிறைய பேருக்கு தெரியும்.கே.என். நேரு அண்ணனுக்கு நல்லா தெரியும். அவரு மகேஷ் அண்ணனுக்கு நல்லா தெரியும் நிறைய வேலை அண்ணனுக்கு நல்லா தெரியும். பல்வேறு விஷயங்கள்ல திமுகவுக்கு ரொம்ப உறுதுணையா இருந்தவரு, 2021-ல ஆட்சிக்கு வர்றதுக்கு அவரும் ஒரு மிகப்பெரிய ஒரு காரணம். அப்படிப்பட்ட ஒருவரு ஏன் திமுகவுக்கு எதிராக நேரெதிரா போனாரு? எங்கிருந்துபோனாரு? ஏன் விலகி போனாரு? நான் பல விஷயங்கள்லஅவருக்கு உறுதுணையா இருந்திருக்கும். பலடேட்டாக்களுக்குகொடுத்திருக்கிறோம் பல விஷயங்கள் எங்களோடுசொல்லியிருக்கிறாங்க. அவங்களோடு சேர்த்து இணைந்து பணியாற்றியிருக்கிறோம். அப்படிப்பட்ட ஒருத்தர் ஏன் நேரெதிரா போனாரு அப்படின்னா, அதாவது இப்ப இந்த அருண் ஐபிஎஸ் அப்படின்னு சொல்றாங்க இல்லையா? அவருக்கும் சவுக்கு சங்கருக்கும் பிரச்சனை ஓடிக்கிட்டு இருக்கு இல்லையா? அதுவுமே நிரந்தர பகையா?அப்படின்னா இல்லை.
ரெண்டு பேருமே ஒரு ஒரு வகையில தூரத்து சொந்தங்கள் அந்த மாதிரி கூட இருக்கலாம். ஒன்னு ஒன்னு அவங்க ரெண்டு பேருமே நல்ல நெருக்கமமா இருந்தவங்கதான், நல்ல பழகினவங்கதான். எங்க பிரச்சனை வந்தது? அப்படின்னு தெரியல. அவர்களுக்குள்ள முதல்ல முட்டல் மோதல் வருது. அருண் ஐபிஎஸ்-க்கும் அவங்களுக்கும் இடையில் ஒரு சின்ன பிரச்சனைகள் ஓடுது. அந்த பிரச்சனைகள் வந்து யாரால தீபம் போட்டு அது பெருசா பூம்பண்ணப்படுது? அப்படிங்கிறது தெரியல. ஏன்னா அரசியல்ல பல்வேறு விஷயங்கள் சம்பந்தமே இல்லாமல் ஒருத்தர எதிராக்குவாங்க. சம்பந்தமே இல்லாத ஒருத்தரை உள்ள கொண்டு வருவாங்க.
அப்படி ஒரு விஷயத்துல நேரெதிரா அவரு சவுக்கு சங்கருக்கும் ஐபிஎஸ்க்கு நேரா முட்டுறது மோதனது வந்தது அப்படிங்கிற பட்சத்துல, வேறு வழியே இல்லாம சவுக்கு சங்கரை அவங்க கார்னர் பண்ண ஆரம்பிச்சாங்க. அதுக்கு நம்ம செயல்ல என்ன பண்ணிருந்திருக்கணும் அப்படின்னா நமக்கு திமுக ஆட்சி வர்றதுக்கு இவ்வளவு மிகக் கடுமையா உழைச்ச சவுக்கு சங்கரை நம்ம கைவிட்டுறக்கூடாது. பொறுத்தவரைக்கும் நான் அதான் சொல்றேன். கைவிட்டு இருக்கக்கூடாது. அவர் மேல பல வழக்குகள் பொய் வழக்குகள் போடப்பட்டது. பல வழக்குகள் போடப்பட்டிருக்கக் கூடாது. குண்டாஸ் சட்டம் போட்ருக்கக் கூடாது.இதுக்கு திமுக உடந்தையா ஆயிடுச்சு அப்படிங்கிறது எனக்கு உண்மையிலேயே மன வருத்தம். உண்மையிலேயே உழைச்ச ஒருத்தருக்கு இவ்வளவு ஒரு மட்டமான ஒரு எதிர்வினையை நம்ம ஆட்டணுமா? அந்த நன்றி விசுவாசம் அப்ப எங்க போச்சு? யாரால அது எதிர்க்கப்பட்டார்? அப்ப அவங்க அந்த ஐபிஎஸ் கூப்பிட்டு பேசி இருக்கணும். கட்சிக்காக உழைச்சிருக்காங்க, நீ நின்னுட்டு அனுசரிச்சு போங்கன்னு சொல்லி இருக்கணும். இல்ல சவுக்கு சங்கரை கூப்பிட்டு நீங்க நின்னுட்டு அனுசரிச்சு போங்கன்னு சொல்லி இருக்கணும். ஏதோ ஒரு வகையில காம்பாக்ட் பண்ணி இருக்கணும். ஒரு சேஃப் ஜோனுக்கு அவரை கொண்டு வந்திருக்கணும். இப்படி நேரெதிரா கொண்டுபோய் நிறுத்தி இருக்கணும்னு அவசியங்கள் எதுவுமே கிடையாது.ஒருவேளை இப்ப நான் சொல்றேன், அவரால திமுக ரொம்ப டேமேஜ்ஆயிடுச்சு. அதை ஒத்துக்கத்தான்செய்யணும். இந்த 21-ல இருந்து 26 வரைக்குமே ரொம்ப திமுக ரொம்ப மோசமா டேமேஜ் பண்ணப்பட்டது பண்ணப்பட்டது சவுக்கு சங்கரால.
அது ஏன் பண்ணப்பட்டது? அப்படின்னா இவங்க பண்ண துரோகத்துக்கு அவர் திருப்பி பண்ணாரு. அதாவது எதிராளியா இருந்தா கூட கோபம் குறைவா இருக்கும். துரோகியா இருக்கும்போது உங்களுக்கு ஏகப்பட்ட கோபங்கள் வரத்தான் செய்யும். அந்த கோபத்தோட வெளிப்பாடு இப்படித்தான் பதிவாக மாறும். அப்படி போறப்போத்தான் நான் என்ன சொல்றேன் அப்படின்னா உண்மையா 2021-ல இருந்து 2026 வரைக்கும் வேலை பார்த்த கட்சிக்காரனுக்குயாருக்குமே இந்த ஆட்சி பயனுள்ளதல்ல. ஒரு அடிமை தொண்டன் கூட அதுல பயன்பெறல அப்படிப்பட்ட நிலைமையில உண்மையாக உழைச்சு ஆட்சிக்குகொண்டுவந்த தொண்டனும் பலன் பெறல. ஆட்சிக்கு கொண்டு வர கடுமையா உழைச்ச சவுக்கு சங்கர் ஆட்களும்பயன்பெறல.
சம்பந்தமேஇல்லாமஇந்த ஐயன் கார்த்திகேயன் அப்புறம் அந்த செந்தில்வேலு இவங்கஎல்லாம் பயன்படுறப்போபாக்குறப்போ ரொம்ப சங்கடமாஇருக்கு. இவங்களுக்கும் இந்தகட்சிக்கும் என்ன சம்பந்தம்னு எனக்கு ஒன்னும் புரியல.அவங்கள ஃபேக்ட்சீட்ன்னு போட்டு ஐயன் கார்த்திகேயன்