நம்முடைய கழகத்தின் முதல் பெயர், தமிழ்நாடாக மாற்றிய புரட்சியாளர்,
சமூக நீதியை கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் விதைத்த பேரறிஞர் பெருந்தகை #அண்ணா அவர்களின் 114 வது பிறந்த நாளில் அவரின் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன்.
நம்முடைய கழகத்தின் முதல் பெயர், தமிழ்நாடாக மாற்றிய புரட்சியாளர்,
சமூக நீதியை கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் விதைத்த பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 114 வது பிறந்த நாளில் அவரின் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன்.
#HBDAnna114#arignaranna
60 ஆண்டு கால வரலாற்றிற்கு பிறகு இராமநாதபுரம் மாவட்டத்திற்கு முப்போகம் விளையும் வளத்தை பெற்றுத்தந்த
"குடிமராமத்து திட்டத்தின் செயல்வீரன்" மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் சீரிய முயற்சியினால் வறட்சிமாவட்டம் வளர்ச்சி மாவட்டமாக உருவெடுத்துள்ளது..!
#மாநிலத்தின்_தலைமகன்_எடப்பாடியார்
தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
தேர்தல் குறித்தும்,தேர்தலில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளின் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தேன்.
#AIADMK@AIADMKOfficial
@OfficeofminMRV@EPSTamilNadu@OfficeOfOPS உள்ளாட்சியில் நல்லாட்சி மலர்ந்து விடியா அரசின் கையாலாகாத தனத்தினால் விரக்தியில் இருக்கும் மக்களாகிய நாம் மீண்டும் நல்லாட்சி மலர்ந்திட அஇஅதிமுக-விற்கு வாக்களித்து மகத்தான வெற்றியைக் கொண்டு இந்த விடிய அரசிற்கு சம்மட்டி அடி கொடுக்க வேண்டும்.
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன்,மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் திரு.@EPSTamilNadu மற்றும் மாண்புமிகு எதிர்க்கட்சி துணைத்தலைவர் அண்ணன் திரு.@OfficeOfOPS ஆகியோர் வழிகாட்டுதலின் படி,கரூர் மாவட்ட நகர்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து (1/2)
18.04.2021 முன்னாள் அமைச்சர்,கழக அமைப்புச்செயலாளர், *பெரியவர் திரு.பாப்பாசுந்தரம் அவர்கள்* இன்று இயற்கை எய்தினார் அன்னாரது இறுதி ஊர்வலம் நாளை காலை 10 மணியளவில் குளித்தலை *வலையபட்டியில்* உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது
தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கரூரில் தான் 45.000 பேருக்கு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த சாதனையை சத்தமின்றி நிகழ்த்தி காட்டியவர் #MR_விஜயபாஸ்கர் அவர்கள்
#VOTEforMRV