This achievement is a small example of our #DravidianModel governance.
We strive to position Tamil Nadu as the first port of call for investors and make it the investment hub of South Asia. We will continue to explore opportunities and excel in them.
#InvestInTN#ThriveInTN@TRBRajaa@TThenarasu@Guidance_TN
கோயம்புத்தூர் மாநகராட்சி, ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் CSW பவுண்டேசன் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் ஆகியோர் இணைந்து "பருவத்தே பயிர் செய்வோம்" என்ற தலைப்பில் புகையிலை இல்லா கல்வி நிறுவனங்களை (Tobacco Free Zone) உருவாக்கும் திட்டம்,
வறுமையின் காரணமாக 14 வயதில் திருமணம் செய்து விட்டனர். 18 வயது ஆவதுக்குள் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயானார். கணவர் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். ஒரு நாள் குடியரசு தினத்தன்று கணவர் அணி வகுப்பை காணச் சென்றார். அங்கிருந்த ஒருவருக்கு கணவர் சல்யூட் அடிக்க,
" ஏங்க, அந்த ஆளுக்கு நீங்க சல்யூட் அடிச்சீங்க?" என்று கேட்டார்
"அய்யோ..! அவர் ஒரு IPS ஆபீசர்" என்றார் கணவர்..
தானும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்தை மனதில் நிறுத்திக் கொண்டு அதை வெளியில் சொல்லாமல் முதற்கட்டமாக
புத்தகங்களை வாங்கி படித்து தனித்தேர்வு எழுதி10th, +2, டிகிரி ஆகியவற்றை கடின உழைப்புக்கிடையே முடித்தார் .
பிறகு UPSC தேர்வுக்கு இரவு பகலாக குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு படிக்கத் தொடங்கினார் .இறுதியில் லட்சிய கனவாகிய IPS தேர்வில் வெற்றி பெற்று அதிகாரி ஆனார்.
முதல் சல்யூட் கணவர் அடித்தார். இன்று, "பெண் சிங்கம்" என்ற பட்டத்துடன் பம்பாயை வளம் வருகிறார் DGP அம்பிகா எனும் வீரத் தமிழச்சி!
எழுதுவதற்கு சில நிமிடங்கள் ஆனது இவரைப் பற்றி ஆனால் எவ்வளவு நாள் தூக்கம் இன்றி இவர் நம்பிக்கையோடு கடினமாக உழைத்து இருப்பார் ..பத்தாவது கூட முடிக்காத நபர் இன்று ஐபிஎஸ் ஆகி உள்ளார் என நினைக்கும் போது இவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை...
திருமணத்திற்கு பிறகு படிப்பது என்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பது திருமணமான பெண்களுக்கு நன்கு தெரியும் அப்படி இருக்கையில் பத்தாவது முதல் ஐபிஎஸ் வரை இரண்டு குழந்தை பிறந்த பிறகு படிப்பது என்பது கனவிலும் மற்றவர்கள் நினைக்க முடியாத விஷயத்தை சாதித்த சகோதரிக்கு எதிர்காலத்தில் நிறைய விருதுகள் காத்திருக்கிறது...
The disqualification of @RahulGandhi as MP before he could go for an appeal is death knell for democracy.
The metamorphosis of BJP's vindictive politics into autocracy is happening at an alarming pace. If one goes by history, it is very clear what is in store for such autocrats.
Attention! From April 1st onwards, if you are a VLE looking for technical or service support, please call us on 14599. Citizens, other than VLEs, can call us on 011-49754923/ 49754924 for queries. Pls note, our old helpline number 1800-121-3468 will be deactivated from April 1.
திமுக தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி, ஒன்றியம், பகுதி, பேரூராட்சி மற்றும் நகராட்சி ஒருங்கிணைப்பாளர்கள் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்!
தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முனைவர் @TRBRajaa MLA அவர்கள் அறிவிப்பு!
#Wing2Point0
𝐍𝐚𝐚𝐭𝐮 𝐍𝐚𝐚𝐭𝐮 𝐑𝐑𝐑 𝐃𝐚𝐧𝐜𝐞 𝐂𝐨𝐯𝐞𝐫 - 𝐊𝐨𝐫𝐞𝐚𝐧 𝐄𝐦𝐛𝐚𝐬𝐬𝐲 𝐢𝐧 𝐈𝐧𝐝𝐢𝐚
Do you know Naatu?
We are happy to share with you the Korean Embassy's Naatu Naatu dance cover. See the Korean Ambassador Chang Jae-bok along with the embassy staff Naatu Naatu!!
#AyushmanBharat camp was conducted by VLEs Premkumar Rajendiran and Krithika Vijayamoorthi at Panchayat office, Kadalangudi village, Mayiladuthurai district, Tamil Nadu. More than 200 registrations were completed during the camp. #healthcare#HealthForAll#healthequity#PMJAY