It’s been a mad 15 years. It’s had everything thrown in there, from the highest highs to the lowest lows (on and off the field 😜).
My time was up, and no one was going to be able to make that decision other than me.
But in the meantime, I just want to say I ❤️ every single England fan and every single cricket fan who’s supported me over the years.
I ❤️ every single person I’ve walked out onto the field with representing England.
I could go on and on, but I hope you get the gist of how much I loved doing what I did for 15 years.
I’m looking forward to being a fan and supporting the team, and the odd day in hospitality won’t go amiss 🤣.
Family, friends, teammates, fans… I ❤️ yas all.
Stokesy
குழந்தை டானிக் சாப்பிட மாட்டேன் என அடம் பிடிச்சா-
அதான் பீச் தண்ணீரில் நடந்து கொண்டே டானிக் குடிக்குலாம் என குழந்தைக்கு உற்சாக படுத்திய போது கிளிக்கியது..
தமிழகத்தின் டெல்லி பிரதிநிதி - விஜய் நியமனம் செய்த நபர் இவர் தான்... இது போல் ஆந்திரா கர்நாடகா கேரளாவில் செய்திருந்தால் பெரும் போராட்டமே வெடித்திருக்கும்..
விஜய்க்கு செய்வது அதிகார ஆணவ திமிர் அன்றி வேறு இல்லை.. என்ன ஆணவம் இருந்தால் பிறந்து , பிசினஸ் முழுக்க கர்நாடாகவில் செய்து கொண்டிருக்கும் முழு ஒருத்தரை - இந்த மாநிலத்திற்கு சம்மந்தமே இல்லாத ஒருத்தரை நியமனம் செய்து அதை சரி என்று நம்மை ஏற்க கூறுவார்கள் இந்த TVK அமைச்சர்கள்... இதை எந்த விலை கொடுத்தேனும் தமிழக அரசியல் கட்சிகள் வீழ்த்த வேண்டியது அவசியம்..
உனக்கு கஷ்ட காலத்தில் இருந்தார் என்பதற்காக , உன் சினிமா தயாரித்தார் என்பதற்காக தமிழகத்திற்கு சம்மந்தமே இல்லாத ஒருத்தரை தமிழகத்தின் டெல்லிக்கான பிரதிநிதியாக நியமனம் செய்வதை ஏற்க முடியாது. இதற்காக எதையும் எதிர் கொள்ள தயார்..
தன்னைப் பற்றி எப்போதும் குறை கூறியவர்களின் வாயாலேயே, இன்று தன்னைப் பற்றி பெருமையாகப் பேச வைத்துவிட்டார் அரசியல் சாணக்கியர் மாண்புமிகு #எடப்பாடியார் அவர்கள்! 🔥🔥🔥
#பொய்க்கால்_குதிரை_அரசு
ஊரெல்லாம் ஒரே பேச்சு…
ஆட்சியாளர்கள் எப்போ தான் இதைப் பற்றி விடுவார்கள் மூச்சு ?
அமைச்சராக இருப்பவர் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு வந்திருக்கிறதே… நேத்து 3 கிலோமீட்டர் போதை ஒழிப்புக்கு ஓட்டம் பிடித்த முதல்வர் இதைப் பற்றி எப்போது பேசுவார்? என்ன நடவடிக்கை எடுப்பார்?
#பொய்க்கால் _குதிரை_அரசு
#SayNoToDrugs
தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு வெங்கட் கே நாராயணா அவர்களை நியமித்திருப்பதின் மூலம் தான் ஒரு நவீன காலத்து கலிகுலா மன்னன் என்பதை நிரூபித்துள்ளார் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள்.
தன்னுடைய இறுதி படமான ஜனநாயகனை தயாரித்ததோடு, திரையுலகிலிருந்து தனக்கு பிரியா விடை கொடுக்கும் நிகழ்வை மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்தியதற்காக திரு வெங்கட் கே நாராயணா அவர்களுக்கு தமிழக அமைச்சருக்கு இணையான பதவியை வழங்கி அழகு பார்த்திருக்கிறார் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள்.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான பாலமாக இருந்து, தமிழகத்தின் கோரிக்கைகள் மற்றும் திட்டங்களை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் அதிமுக்கியத்துவமிக்க பதவியான டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவியை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டிய அவசியம் என்ன என்பதை தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் தமிழக மக்களுக்கு விளக்கியே ஆக வேண்டும்.
எனவே, மக்கள் தேர்ந்தெடுத்தது மக்களுக்கான நல்லாட்சியை வழங்கத்தானே தவிர, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், நெருக்கமானவர்களுக்கும் அரசு உயர் பதவியைத் தூக்கிக் கொடுத்து அழகு பார்ப்பதற்கு அல்ல என்பதை இனியாவது உணர்ந்து, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக திரு வெங்கட் கே நாராயணா நியமனம் செய்யப்பட்ட உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
கர்நாடக காங்கிரஸ் அரசின் Proxy Government-ஆக செயல்படுகிறதா தமிழகத்தில் உள்ள #பொய்க்கால்_குதிரை_அரசு?
தமிழ்நாட்டைச் சாராத, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரை தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்தது ஏன்?
உங்கள் வெளிவராத படத்தின் தயாரிப்பாளர் என்ற Credential இருந்தால் போதுமா @actorvijay?
அதுவும் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே மேகதாது அணை பிரச்சனை நிலவிவரும் நிலையில், தமிழகத்தில் உள்ள பொய்க்கால் குதிரை அரசின் போக்கு ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு எதிராகவே இருப்பது ஏன்?
புதிய ஆணையம் என்ற பெயரில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மழுங்கடிக்கும் வகையில் ஒரு இடைச்செருகல் தீர்மானத்தை நிறைவேற்றிய இந்த ஆச்சரியக்குறி அரசு, தற்போது கர்நாடகத்தை சேர்ந்த, பெங்களூரில் அலுவலகம் வைத்து திரைப்படம் தயாரிக்கும் ஒருவரை தமிழக அரசின் பிரதிநிதியாக அனுப்புவது எப்படி தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் என்பதை இன்றைய முதல்வர் மக்களுக்கு விளக்க வேண்டும்!
தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி வழங்குவதற்கே பணம் வாங்குவதாக, ஆளுங்கட்சியைச் சேர்ந்த நிர்வாகியே தனது சொந்தக் கட்சியின் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மீது குற்றம் சாட்டியுள்ளார். 'ஆட்சிக்கு வந்த மூன்றே நாட்களில் ஊழலை ஒழித்துவிட்டோம்' என வெறும் வாயால் வடை சுட்டவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?
#பொய்க்கால்_குதிரை_அரசு
முதல்வர் ரீல்ஸ் எடுக்கணும்….
Wait பண்ணுங்க மக்களே…
என்ன மக்களே கேள்வி எல்லாம் கேக்குறீங்க?
6 மாசத்துக்கு எந்த கேள்வியும் கேக்க கூடாது ன்னு முதல்வர் சொல்லிருக்காரு தெரியும்ல?
“அண்ணன் வர்றார் வழி விடு” ன்னு சொன்னது
அப்போ புரியல…
இப்போ புரியுது!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்