@vigneshpoorna99@Amutha74247715 Yes. CM Vijay should come and address the people. If he fails to do it, it will backfire.
The problem is the more DMK and ADMK press Vijay, He will gain more sympathy. That's how he won in the first place.
@vigneshpoorna99@Amutha74247715 Bro naan Makkal Needhi Maiam member. I not only voted for DMK I participated in a campaign too.
Since TVK is a new party which people have chosen. We need to give them some time. That's the right thing to do.
YES....
சுமன் அவர்களின் கருத்துக்களை விமர்சனம் செய்வது சரி. ஆனால் தே*மகன் சுமன், அவு*ரி மகன் சுமன், பெண்களை கூட்டிக் கொடுப்பவன் சுமன்
, பச்ச பொறு*கி சுமன், பீ தி*னி சுமன் என்று கருத்திட்டால் அது தவறு தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.
@aravinth43AK@Amrithavalli1 Bro... I went to the place myself. I spoke to that person. She was holding her 3 month old baby.
Not only her, every neighbour is saying the same.
There are some other shocking news that the media don't know.
We need to investigate more to get the full truth. Hold on.
@PradeePTPOT@CMOTamilnadu@policecbecity@Cbe_Dist_Police குழந்தை தன் பாட்டியுடன் தான் வளர்ந்து வந்துள்ளார் விடுமுறைக்காக தான் இங்கு வந்துள்ளார் என்பது தெரிய வந்தது. இப்போது குழந்தையின் பெற்றோர்கள் அங்கு இல்லை அவர்கள் சேலம் சென்று விட்டதாக கூறினர்.
WE NEED TO INVESTIGATE WITH SUSPECTS TO FIND THE TRUTH.
@PradeePTPOT@CMOTamilnadu@policecbecity@Cbe_Dist_Police இன்று நான் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தேன் வீடியோவில் பேசிய பெண்ணிடம் நேரடியாக பேசினேன். அந்தப் பெண் அங்கு என்ன நடந்தது என்பதை அப்படியே கூறியுள்ளார். அக்கம் பக்கத்தினரும் அதையே உறுதி செய்தனர்.
No mention of @ikamalhaasan
முதுகுல குத்திட்டாங்க முதுகுல குத்திட்டாங்கன்னு எல்லார்கிட்டயும் சொல்லிட்டு திரியுறாங்க. இவங்க நன்றி மறந்தத யாரும் பேச மாட்டாங்க.
என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம்.
நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன்.
அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன்.
ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது.
எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன்.
கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம்.
தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும்.
மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
PEOPLE VOTED FOR
TVK: 17200000
DMK: 13400000
(including DMK + VCK + CPI + CPIM + CONGRESS + IUML)
TVK Beat DMK. VIJAY BEST STALIN.
Rest you can say whatever makes you happy.
அந்தத் தாயைக் கொன்றவர்கள் இன்று ஆட்சி அதிகாரத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு நீங்கள் ஜால்ரா அடித்துக் கொண்டுதான் இருக்கின்றீர்களே என்ற மக்கள் கேட்டால் என்ன சொல்வீர்கள்
TVK hasn't formed the government yet. On what basis you declared TVK will not be a good government.
Only reason. Doesn't matter how educated you are. Still the slavery blood will never go away from you.