மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், மொண்டிப்பட்டி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது, மணப்பாறை சிப்காட் தொழிற்பூங்காவில் அமைய உள்ள உணவு பூங்காவில் முரல்யா டெய்ரி புராடக்ட்ஸ் நிறுவனத்திற்கு நில ஒதுக்கீடு ஆணையை இன்று வழங்கினார்.
(1/2)
கீழ்பென்னாத்தூர் தொகுதி கானலாபாடி கிராமத்தில் இருந்து ஐங்குணம் , சோமாசிபாடி வழியாக திருவண்ணாமலை வரை செல்லக்கூடிய அரசு பேரூந்தை மக்களின் பயன்பாட்டிற்காக இன்று மாண்புமிகு சட்டப்பேரவை துணை தலைவர் @PitchandiK MLA அவர்கள் துவக்கி வைத்தார்.! @isai_@skpkaruna#DMK @
“ஏழையின் சிரிப்பில் அண்ணாவையும், கலைஞரையும் காண்போம்” - திருச்சி அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரை!
https://t.co/dT6YzJ7upp
#Trichy#CMMKSTALIN#DMK#MKStalin
பேராசிரியரின் பெரும்பாதையில்!
எனது கொள்கையைக் காக்கும் கழகமே எனக்கு எப்போதும் முக்கியம் என்று வாழ்ந்த பேராசிரியர் பெருந்தகை அன்பழகனாரின் பிறந்த நாள் இன்று.
#பேராசிரியர்100
பேராசிரியர் அன்பழகனிடம் அரசியலை விட சமூகநீதிக் கண்ணோட்டம் அதிகம். அரசியல்வாதிக்கே உரிய சில இயல்புகள், கோஷ்டிகள் எதுவும் இல்லாதவர் அவர்.
- மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி தியாகராஜன்
#பேராசிரியர்100
திராவிட இயக்கத்தின் கொள்கைக் கோமகன், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நட்புப் பெருந்துணை, அழியாப் புகழுக்கு உரியவரான, கழகத்தின் இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் இன்று!
@news7tamil அதில் எவ்வளவு மறைக்க போறையோ...?
ஏன் என்றால் #3கோடிரூபாய் சொத்து வைத்து கொண்டே என்னிடம் ஆட்டுக்குட்டி மட்டுமே இருக்கிறது ஆதலால் நான் ஒரு எழைய சொன்ன மொல்லமாரி ,பிராடு ,ஒன் நவம்பர் #பாலியல்ஜல்சாகட்சிதலைவர் நீ👍🙄😡
@DinakaranNews அதற்கு நீங்கள் @BJP4India உடனான கூட்டணி அடிமை உறவை தாங்கள் முறித்துக்கொள்ளவேண்டும் இல்லையென்றால் இந்த கவலை மக்களிடம் அனுதாபம் தேடுவதற்காக என்று தான் அர்த்தம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் வழிகாட்டுதல்படி,
ஒன்பதாவது கோட்டம், வாய்க்கால் பட்டறை ஜெய் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “கலைஞரின் வருமுன் காப்போம்” திட்டத்தில் (1/2)
திமுக ஆட்சியில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
இன்னமும் அவர் இரண்டு வருடங்களுக்கு முந்தைய செய்தித்தாளை படித்து அரசியல் செய்துவருகிறாரோ என தோன்றுகிறது! 1/4