தமிழ்நாட்டில் இருந்து வடஇந்தியனுக்காக..
1.தமிழக ஒன்றிய அரசு பணிகளில் வடஇந்தியன் பணியமர்த்த படுகிறார்கள்
2.தமிழ்நாட்டில் அணுஉலையை வைத்து உதய் மின் திட்டம் என்ற பெயரில் வடஇந்தியனுக்காக மின்சாரம் திருடப்படுகிறது
3.நீட் தேர்வு என்ற பெயரில் தமிழக மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட. 1/5
The Sangam corpus knows him as Murukaṉ, Cēyōṉ, Vēḷ/Neṭuvēḷ, and the vēlaṉ priesthood.
The epithet Subrahmaṇya, a transparently Sanskrit formation (su-brahmaṇya), belongs to the northern epithets alongside Skanda, Kārttikeya, and Kumāra.
The direct ancestor of this usage probably traces back to the Yaudheya legend from their coins and is also seen in the Bilsad pillar inscription of 415–416 CE.
Bhagavataḥ svāmino Brahmaṇyadevasya Kumārasya
In the southern transmission, the first attestation was in Andhra; the Ikṣvāku kings of Nāgārjunakoṇḍa (3rd c. CE) used Mahāsena (favored by Mahāsena).
Virūpakhapati-Mahāsena-parigahitasa
Also attested as Khanda < Skt. Skanda in the personal names of the Ikṣvāku loyalties (Mahādevī Khaṇḍuvulā) and the Mahātalavaras (Mahātalavarasya Khandahālasya, Mahātalavara Khaṇḍaviśākhamṇaka).
Then comes the Pallavas, starting with the names of earliest kings (Sivakhaṁdavammo).
Kāñcīpurato Yuvamahārājo Bhāradāya-ya-sagotto Pallavāṇaṁ Sivakhaṁdavammo
In their official records, he was always Skanda or Kumāra.
During these same Pallava centuries, Tamil poetswere using a completely different set of names.
Tirumurukāṟṟuppaṭai, and later the Tēvāram hymns of the 7th–8th centuries, sing of Murukaṉ, Cēy, Vēlaṉ, Kumaraṉ, Āṟumukaṉ (the Tamil calque of Ṣaṇmukha), and most importantly Kantaṉ, the naturalized tadbhava of Skanda.
And finally, from the 9th century onwards Subrahmaṇya becomes the epigraphic-institutional name of the Tamil god, as we can see it from the inscription of King Varaguṇa (875 CE) in quoted tweet.
This is why chronology matters.
@thiruhari@PolitalksTamil வடக்கில் இருந்து வந்தவர்கள் இல்லை... வடக்கே இமயமலையில் இருந்து தெற்கே கடலுக்கு அடியில் மூழ்கி இருக்கும் கண்டம் வரை பரந்து விரிந்தது. சுருங்கியது என்ற சொல்லே சரியானது.
@thiruhari@PolitalksTamil முன்பு தமிழ் குடி இமயமலை வரை படர்ந்து இருந்தது வெளிநாட்டு (பாரசீகம், கிரேக்கம் போன்ற...) படை எடுப்பில் சுருங்கி தமிழ்நாடு வரை வந்துள்ளது தமிழும் பிற மொழியும் சேர்ந்து உருவானது தான் தெலுங்கு, கன்னடம், இந்தி(உருது).. எல்லாம்.
What a strong job security
> She is Pooja Singhal, IAS 2000 Batch, Jharkhand
> She secured All India Rank 10 and became youngest IAS of India at the age of 21
> Arrested by ED in allegedly MGNREGA and Mining lease scam in 2022
> 36 crore cash and 82 crore worth immovable properties attached as per ED
> Spent 2 years and 4 month in jail in judicial custody.
> Got Bail in 2024, Reinstated in service
> She is presently the Secretary of IT and E Governance department of Jharkhand in 2026
> She also has an additional charge of CEO, Jharkhand Communication Network Ltd.
How governments choose officers to lead departments ? On what basis ?
கடந்த மாதம் DVAC raid நடந்த மறுநாளே, எப்பொழுதும் போல லஞ்சப்பணத்தை வசூல் செய்ய ஆரம்பித்துவிட்டனர். லஞ்சப்பணம் பெரிய அளவில் கிடைப்பதால் புளியரை RTO & police checkpost posting க்கு பலத்த போட்டி நிலவுகிறது. இந்த அதிகாரிகளின் அஜெண்டா இதுதான்: லஞ்சம் வாங்கு, தமிழ்நாட்டு கனிம வளங்களை கேரளாவுக்கு அனுப்பு, கேரளா கழிவுகளை தமிழ்நாட்டுக்குள் அனுமதி.
தமிழ் இறையோன், எங்களின் முப்பாட்டன் முருகப்பெருமான் வரலாற்றைத் திரித்து, தமிழர்களை இழிவுபடுத்தினால் கடும் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!
தமிழ் இறையோன் முருகப்பெருமானை மையப்படுத்தி "என்.டி.ஆர்-திரிவிக்ரம் என்ற பெயரில் ஆந்திராவில் தயாரிக்கப்படும் திரைப்படத்தில், ‘தமிழர் இறையோன்’ முருகன் வடபுலத்தில் பிறந்தவர் என்ற கருத்துருவாக்கத்துடன் உருவாவதை உறுதிப்படுத்தும் விதமாகப் படக்குழு பதிவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கலைப்படைப்பு என்ற பெயரில் அடிப்படை புரிதலற்று, இதுபோன்ற வரலாற்றுத் திரிபுகளை உண்மையெனக் கட்டமைக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தொன்ம வரலாறு கொண்ட தமிழப்பேரினம், தனக்கென்று தனித்த கலை, இலக்கியம், பண்பாடு, நாகரீகம், வாழ்வியல், மெய்யியல் கோட்பாடு, இறை வழிபாடு என யாவற்றையும் கொண்டதாகும். இயற்கையை தொழுது போற்றுவதும், புகழோடு மறைந்த மூத்தோரை நடுகல்லிட்டு வணங்குவதும் தமிழரின் ஆதிமரபாகும். அதனடிப்படையில், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த தமிழ் முன்னோர்களையும், மூத்தோர்களையும் காலங்காலமாக தெய்வமாகப் போற்றி வணங்கி வருதல் தமிழரின் மெய்யியல் கோட்பாடாக இருந்து வருகிறது. அதன் அடிப்படையிலேயே தமிழர்களின் ஐவகைத் திணை நிலங்களுள் முதன்மை நிலமாகத் திகழும் குறிஞ்சித்திணையின் தலைவன் மூத்தோன் முருகனை முப்பாட்டன் என அழைப்பதும், வணங்கிப் போற்றுவதும் தமிழரின் மரபு சார்ந்த தொடர்ச்சியான வழிபாட்டு முறையாகும்.வரலாற்றின் வீதிகளில் தொடர்ச்சியாக அடிமைப்படுத்தப்பட்டு, அழித்தொழிக்கப்பட்ட இனத்தின் மறைக்கப்பட்ட வீரவரலாற்றையும், பண்டைய அடையாளங்களையும் மீட்டெடுக்கும் பெரும்பணியைச் செய்து மீண்டெழத் துடிக்கும் நேரத்தில், கற்பனை படைப்புகள் மூலம் இதுபோன்று உண்மைக்குப் புறம்பான திரிபுகள் திணிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
தனக்கெனத் தனித்த அடையாளத்தையோ, பண்பாட்டுக்கூறுகளையோ, வழிபாட்டு முறைமைகளையோ, இறையியல் மரபுகளையோ கொண்டிராத மாற்றினங்கள் தமிழின முன்னோர்கள் சிவன், முருகன், கண்ணன், திருமால், கொற்றவை என யாவற்றையும் தங்கள் கடவுளரென திருடிச்சேர்த்துக் கொண்டனர். தமிழர்த் திணை நிலங்களின் வாழ்ந்த தெய்வங்கள் மீதும், தமிழரின் பண்பாட்டு விழுமியங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தி மொத்தமாய் அபகரித்துவிட்டனர். அதன் விளைவாக, முருகனை சுப்ரமணியனாக்கினார்கள். கண்ணனை கிருஷ்ணனாக்கினார்கள். திருமாலை விஷ்ணுவாக்கினார்கள். கொற்றவையைப் பார்வதியாக்கினார்கள். சிவனை ருத்திரனாக்கினார்கள். தமிழர் முன்னோர்களை மொத்தமாய்ப் புராணப்பாத்திரங்களாக மாற்றி நிறுத்தினார்கள். கடவுளையே கடன் கொடுத்த இனத்தின் பிள்ளைகள் நாங்கள்.
இரவலாக எங்களின் கடவுளர்களை எடுத்துக்கொண்டு போன பிறகும், இன்றளவும் முழுதாய் அபகரிக்க முடியாமல் தமிழர்களுக்கென்ற தனிப்பெரும் இறையோனாக இருப்பவர் தமிழ்க்கடவுள் முப்பாட்டன் முருகப்பெருமான். தொன்றுதொட்ட தமிழ்ப்பண்பாட்டோடு, வாழ்வியலோடு ஒன்றர கலந்த தமிழர்களின் மிக மூத்த ஆதி இறைவன் முருகப்பெருமான். அவரையும் தமிழ்ப்பேரினம் இழக்கவிட மாட்டோம். தமிழ்தான் முருகன்; முருகன்தான் தமிழ்; இரண்டும் பிரிக்க முடியாதது. தமிழர் இறையோன் முருகன் என்பது எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்த ஒன்று. முருகன் தமிழர்களின் முப்பாட்டன் என்பது அரசியல் அல்ல; அது எங்கள் பண்பாடு, வாழ்வியல்; தமிழர் போற்றும் தெய்வங்களை வணங்குவதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், வரலாற்றை தவறாக திரித்து கட்டமைத்து இழிவுப்படுத்த எவருக்கும் உரிமை இல்லை.
முதுபெரும் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் தொடங்கி திருமுருகாற்றுபடை உள்ளிட்ட பத்துப்பாட்டு நூல்கள், எட்டுத்தொகை நூல்கள், சிலப்பதிகாரம் சங்கத்தமிழ் இலக்கியங்கள் பலவும், சேயோன், செவ்வேள், சேவலங்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய்வம், முருகு, அணங்கு, மலைவான், விறல்வேள், மலை உறைக்கடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்மருகன் என்று பற்பல செந்தமிழ் பெயர்களால் முருகனைப் போற்றிப் புகழ்கின்றன. மேலும், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட பற்பல பக்தி இலக்கியங்களும் தமிழ் இறையோன் முருகனை போற்றுகின்றன. சங்க இலக்கியங்களில் வேலன் வெறியாட்டு என்ற தொல்குடி மக்களின் சடங்கும் வியந்து குறிப்பிடப்பட்டுள்ளது.
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று தமிழ் கூறும் முதுமொழியை மெய்ப்பிக்கும் விதமாகவே முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் உட்பட தமிழ்நாட்டின் குன்றுகள் தோறும் குமரனின் கோட்டங்கள் நிறைந்துள்ளன. எனவே, முருகன் தமிழர்களுக்கு உரித்தான தனிப்பெருங்கடவுள் என்ற பேருண்மையை நிறுவும் வல்லமை தமிழுக்கும், தமிழர்களுக்கும் எப்போதும் உண்டு. மிகக் கடுமையான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கின்றேன்.
(1/2)
Massive archeological finding in Karivalamvanthanallur reveals a civilisation that is more than 5000 Yrs old; people living there from Neolithic age to Cultural age. Glass beads found shows the existence of Glass factory
Wherever U dig, U will evidence of Tamil Civilisation 🔥
🚨Dear Hindus If you do not Understand this then better go Extinct !! 👇
🚨 Aamir Khan's Wives :
1. Reena Dutta - (Hindu)
2. Kiran Rao - (Hindu)
3. Gauri - (Hindu) (Upcoming wife)
🚨Aamir Khan's Children from these Wives !
1. Junaid Khan - (Muslim)
2. Ira Khan - (Muslim)
3. Azad Rao Khan - (Muslim)
🚨If this is not Womb J!had then what it is ?
@DarkKni41982072@Agniprimarch@AdityaRajKaul We are thinking tamilnadu is part of india but always indian government think north India only india.. south india is only used for revenue income. Especially tamilnadu and testing zone like nuclear power plant and methane project, neutron project.. hydrocarbon projects etc..
@AdityaRajKaul Waiting for usual some to come and say:
"Saar it's ONLY Tamil saar, not Indian! Tamil is the oldest language in the world, Sanskrit and Prakrit are filthy steppe Aryan outsider invader languages! We are real originals, you Northie Aryan Brahmins go back to your horses and steppe.