100 கோடி மதிப்புள்ள பழனி கோவில் நிலம் ஆட்டையப்போட்டுருக்கானுங்க தவெக அரசு
உதவி செய்த ஆணையருக்கு Regsitration முடிஞ்ச 2 நாள்ல promotion
ஆனா மொத்த ecosystemம் அமைதியா இருக்கு
கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு...
தவெக கட்சி நிகழ்வில் முதல்வர் விஜய் பேசியது உண்மைக்கு மாறான தகவல்
Party Fund என்று முதல்வர் சொன்னதும் ஓடவில்லை.
உடனடியாக எதிர்க்கட்சி தலைவர் @Udhaystalin எழுந்து அதை challenge செய்தார்
அதற்கு சபாநாயகர் முதல்வர் பேசியதற்கு ஆதாரம் இல்லை எனில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்றார்
சட்டமன்ற வரலாற்றில் ஒரு முதல்வர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்று சபாநாயகர் அறிவித்தது இதுவே முதல் முறை.
If you are really not interested in movies plz exit gracefully with a formal announcement saab @Akracingoffl . It's paining to see people (including own fans) making fun of you and abusing you. Atleast give a proper closure and leave us in peace so that we won't expect anything.
Hello @Akshita_N please stop your propaganda.
I have attached the screenshot of the prayer made in the Supreme Court, “in the last one week, DMK did not make any effort to stop Mr. Vijay from going to Karur”.
Hope you will clarify your stand on seeing this.
5000 பேருக்கு மட்டும் அனுமதி என்பது திமுக அரசாங்கம் கொடுத்தால் அது சதி, கட்டுப்பாடு, தடை.. இவனுகளே போட்டுகிட்டா அதுக்குப் பேர் என்ன? எவ்வளவு மண்ணாந்தைகளாக மக்கள் இருந்தால் இந்தக் கூத்து நடக்கும்?
நேத்து ரோட்ல லாரிய நிறுத்தி tyre சரியில்லனு கேள்வி கேட்ட திருவைகுண்டம் mlaவோட வாகனங்கள் listம் அதன் fineகளுமாம்😂😂
முதல்ல நீங்க சரியா இருங்கடா.. அதுக்குப்பறம் ஆய்வுக்கு போகலாம்..
அண்ணன மாதிரியே fine போட்டா கட்டுறது இல்ல..