Non-stop drizzling with occasional heavy spells has been continuing in Kundrathur from morning till now. The intensity of the rain is now picking up.
@praddy06@ChennaiRains@Deltarains@KanchiCollector
எந்த அளவுக்கு மக்களை முட்டாள்கள் என்று நினைத்தால், வீடியோவில் பதிவாகியுள்ள இந்த ரவுடித்தனத்தை நியாயப்படுத்திப் பேசுவார் திருமா !!!
ஒட்டுமொத்தமாக, திருமாவளவனையும், அவர் கட்சியையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
@JioCare@reliancejio@JioFiberChennai@JIOFIBER8 My JioFiber has not been working since Saturday. I’m also unable to book a slot for an engineer visit. Your support team is one of the worst I’ve experienced. I’m completely frustrated with your service—there's no way to call
#CycloneFengal Disaster unfolding in Thiruvanamalai, Villupuram and Cuddalore districts.
Sathanur dam discharging 1,70,000 cusecs water into Then Pennai River? Thats gng to create havoc down the stream. The cyclone remnant almost tracked the Thenpennai basin.
Kind Attention Mr. Shiv Das Meena IAS, Chief Secretary. Govt of TN. Today's scenario after a brief spell of rain on GST Road, Chromepet. This issue of flooding of GST Road at 3 inlets of Pallavaram Lake, (Vetri Theatre, Ponds Signal & GH) is there the past 10 years after a
சீனர்கள் எல்லா விஷயங்களிலும் நம்மை விட 100 வருடம் முன்னாள் போய்விட்டார்கள்
நாம்தான் பின்தங்கி விட்டோம்
நம்மிடம் இல்லாத மக்கள் தொகையா?
நல்ல ஆட்சியாளரை
தேடுங்கள் நிச்சயம் வெற்றி நமதே
தென் மாவட்ட #கனமழை யில், மின் கம்பிகள் ஏதேனும் அறுந்து கிடந்தால், அதனை அணுக முற்படாமல், விலகி இருந்து தங்கள் பகுதி மின் வாரியத்திற்கோ #MINNAGAM 94987 94987 எண்ணிற்கோ உடனே தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம். பொது மக்கள் இப்பெருமழையில் #மின்பாதுகாப்பு டன் இருக்க அன்புடன் வேண்டுகிறோம் 👨🔧
#TangedcoWithYouAlways
தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள், வயதானவர்கள், அவசர உதவி தேவைப்படுவோர் அருகில் இருக்கும் அரசு வெள்ள நிவாரண முகாம்களுக்கு செல்வது நல்லது. இரவு முழுதும் மழை இருக்கும் என்று கூறுகிறார்கள்.
கவனம் 🙏 #NellaiRains
முக்கிய எச்சரிக்கை
திருநெல்வேலி மாவட்டம் அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான மழை நீர் தற்போது (17.12.2023 நேரம் இரவு 10.00 மணி) வந்து கொண்டிருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களை நிவாரண முகாம்களுக்குக் கொண்டு செல்லும் பணியினை வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சித் துறை, மகளிர் திட்டம், பொதுப்பணித்துறை, தீயணைப்புத் துறை மற்றும் அனைத்து துறைகளும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
எனவே, தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தந்து தங்களது குடியிருப்புகளிலிருந்து வெளியேறிப் பாதுகாப்பான பகுதிகளுக்கு /அருகிலுள்ள நிவாரண முகாம்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர்,
தூத்துக்குடி
@CollectorTuty