இணைய வழி ஆலோசனைக் கூட்டம்
நாளை மாலை 6 மணிக்கு
(அனைத்து பாட்டாளிச் சொந்தங்களும் கலந்து கொள்ளலாம்)
சித்திரை முழுநிலவு - வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு -
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள் பங்கேற்கும் இணையவழி ஆலோசனைக் கூட்டம்
நாள்: நாளை (18.03.2025), செவ்வாய் கிழமை,
நேரம்: மாலை 6.00 மணி
இக்கூட்டத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், வன்னியர் சங்கம், சமுச, பசுமைத் தாயகம், உழவர் பேரியக்கம், வழக்கறிஞர் சமூகநீதிப் பேரவை, பாட்டாளி சமூக ஊடகப் பேரவை, இளைஞர் சங்கம், இளம்பெண்கள் சங்கம், அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படை, மாணவர் சங்கம், மகளிர் சங்கம் போன்ற அனைத்து அமைப்பு மற்றும் அணிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிலை பாட்டாளி சொந்தகளும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. ZOOM இணைப்பை சொடுக்கி இணையுங்கள்:
Join Zoom Meeting
https://t.co/ydpW3Mq98Z
அல்லது
2. ZOOM ஆப்பில் *Zoom ID மற்றும் Password* கொடுத்து இணையுங்கள்:
Meeting ID: 859 5938 3357
Password: 12345
முகநூல் நேரலையில் இணைய:
https://t.co/1f8stCwYKd
தலைமை நிலையம்,
பா.ம.க
தமிழ்நாட்டில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தமிழ் சமூகநீதி கூட்டமைப்பு கட்சிகள் இணைந்து சென்னை - வள்ளுவர் கோட்டத்தில் நடத்திய தொடர் முழக்க போராட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றிய போது.!
இந்நிகழ்ச்சியில் பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ, முன்னாள் மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தி, புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ, இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் டாக்டர் இரவி.பச்சமுத்து, அமமுக துணை பொதுச்செயலாளர் செந்தமிழன், தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் விடியல் சேகர், தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் கே.சி.திருமாறன் ஜி, கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் சி.ஆறுமுகம் கவுண்டர், தமிழர் தேசம் கட்சித் தலைவர் கே.கே.எஸ்.செல்வகுமார், பறையர் பேரவை தலைவர் ஏர்போர்ட் த.மூர்த்தி, தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் முத்து ரமேஷ் நாடார், வெள்ளாளர் முன்னேற்ற கழகம் தலைவர் அண்ணா.சரவணன், யாதவ மகாசபை மாநில செயலாளர் வழக்கறிஞர் சேது மாதவன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில இணைப்பொதுச் செயலாளர் வீ.தமிழரசன், வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு அவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.!
#CasteCensusSurvey#DrAnbumaniRamadoss#PMK#பாமக
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசை வலியுறுத்தி பாமக மற்றும் சமூகநீதி கூட்டமைப்பு கட்சிகள் இணைந்து இன்று 10 மணிக்கு சென்னை வள்ளுவர்கோட்டதில் நடக்கும் தொடர் முழக்கப் போராட்டத்துக்கு மருத்துவர் @draramadoss தலைமையில் 💙💛❤️👌💪
#JUSTIN சாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு நடத்தக் கோரி பாமக, த.மா.கா, ஐஜேகே உள்ளிட்ட
சமூக நீதிக் கூட்டமைப்பினர் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம்
#PMK#TMK#IJK#AnbumaniRamdoss#Protest#News18Tamilnadu |https://t.co/3v5L32pe7b