ஜீ டீவி ரிப்போர்ட்டர் கபில் ராவ்த் செய்தி சேகரிக்க களத்திற்கு வருகிறார்.
கோபத்தில் இருக்கும் இளைஞர்கள் அவரை அவமானம் செய்கிறார்கள்.
முதலில் தங்கள் நியாயத்தின் பக்கம் நிற்காத மீடியாவின் மீதிருந்த கோபத்தை அவர் மீது இறக்கி அவமதிக்கிறார்கள் போராட்டக்காரர்கள். மொத்த மீடியாவும் சந்திக்க வேண்டிய அவமானத்தை ஒற்றை ஆளாய் அவர் சந்தித்தார்.
ஆனால், மனம் ஒப்பியோ ஒப்பாமலோ அப்படி ஒரு வேலை பார்ப்பதற்கு அவரை நம்பி ஒரு குடும்பம் இருக்குமே என்று கோபம் குறைந்த போது, அந்தப் பிள்ளைகள் புரிந்து கொள்கிறார்கள்.
யாருக்கெல்லாம் தங்கள் அப்பாவின் முகம் நினைவில் வந்ததோ அவர்கள் எல்லோரும், போராட்டத்தின் முடிவில் அவரிடம் மன்னிப்பு கேட்கிறார்கள்.
தன் பிள்ளைகள் தங்கள் தவறை உணர்ந்து வரும்போது மன்னிக்கும் தகப்பன் சாமியைப் போலவே இவரும் புன்னகையுடன் அந்த மன்னிப்பை ஏற்றுக் கொள்கிறார்.
இந்த உலகம் இப்படி நமது சரி தவறுகளின் சமன்களில் தானே வாழ்கிறது.
"என் பெண் அந்த வீடியோ பார்த்து சாப்பிடாமல் அழுதாள்" என்று கலங்கிய கபில் ராவ்த் அவர்கள், இனி அந்தத் தெருவில் நடக்கும் போது, தன் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடும் போது அவமானம் இல்லாமல் இருப்பார். எப்பேர்ப்பட்ட விடுதலை.?
இந்தக் குழந்தைகளும் ஆச்சர்யமானவை. மந்திரியை பதவி இழக்க வைக்கின்றன. சாதாரண மனிதரிடம் மன்னிப்பு கேட்கின்றன.
இவர்களைத்தான் தேச விரோதி என்கின்றனர் வலது சோஷியல் மீடியாக்காரர்கள்.!
💖💖💖
பிரிகேட் நிறுவனம் சுற்றுசூழல் அனுமதி ரத்தை எதிர்த்து மீண்டும் ஒரு வழக்கு தொடுத்துள்ளது இம்முறை உயர்நீதிமன்றத்தில். மீண்டும் பொய்களை அடுக்க துவங்கி உள்ளது பிரிகேட் நிறுவனம். ராம்சார் தடை விதிக்கப்பட்ட பகுதிக்குள் பிரிகேட் திட்டம் இல்லை என்று பிரிகேட் வழக்கறிஞர் PS ராமன் கூறியதாக இந்த செய்தி தெரிவிக்கிறது. முக்கியமாக சில மாதம் முன்பு வரை AG யாக அறப்போர் தொடுத்த பிரிகேட் வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான அப்போதைய AG PS ராமன் அவர்களுக்கு பிரிகேட் நிலம் பிங்க் பகுதி அதாவது ராம்சார் எல்லைக்குள் வருகிறது என்பது நன்றாக தெரியும். அப்படி இருந்தும் அவரே தற்பொழுது பிரிகேடுக்கு ஆஜர் ஆகி பிரிகேட் நிலம் சர்வே எண்கள் 453, 495/2சி, 496, 497, 498 பிங்க் பகுதியில் (ராம்சார் பகுதி) வரவில்லை மஞ்சள் பகுதியில் (Zone of influence ) தான் வருகிறது என்பது முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் வேலை. அரசு தரப்பு கடந்த ஆட்சி போல் நீதிமன்றத்தில் மவுனம் காக்காமல் இம்முறையானது பிரிகேட் நிலம் கட்டுமானத்திற்கு சட்டப்படி தடைவிதிக்கப்பட்டு உள்ள ராம்சார் எல்லைக்குள் வருகிறது என்பதை நீதிமன்றத்தில் சொல்ல வேண்டும். ராம்சார் நிலம் காக்கப்பட வேண்டும்!
@CMOTamilnadu@CMDA_Official@tnforestdept
ஓட்டு வாங்கும் வரைக்கும் ஆட்டோ ஓட்டுறேன் பாத்ரூம் கழுவறேன்னு அழுதானுக
ஓட்டு வாங்கி ஜெயிச்சபிறகு தான் மாத்திரையை ஏடிஎம் கார்டில் நுணுக்குறதெல்லாம் வெளியே வருது😢
45 லட்சம் எல்லாம் 90% இந்தியர்களுக்கு பல தலைமுறைகள் உழைத்தாலும் எட்ட முடியாத இலக்கு. அதை லிக்வுட் கேஷா அக்கவுன்ட்லியே வச்சுருந்தும் பேராசை. இதுல மனைவி மகளுக்காக நொட்டிறேன்னு அவங்களையும் கொன்னுருக்கான் சல்லிப்பய.
நேற்று தர்மபுரியில் மனைவியையும் மகளையும் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டவர் பேசிய காணௌளியில் " சரண்யா அக்கவுண்டில் 42 லட்சம் இருக்கு" என்று தொடங்கி யார் யாருக்கு எவ்வளவு பணம் செட்டில் செய்ய வேண்டும் என்றும் தனக்கு யாரிடமிருந்து எவ்வளவு வர வேண்டும் என்றும் கூறுகிறார். எனில் சரண்யா என்பவர் அவரது மனைவியோ, மகளாகவோதான் இருக்க வேண்டும். 42 லட்சத்தை அக்கவுண்டில் வைத்துக் கொண்டு எதற்கு இப்படி ஒரு மோசமான முடிவெடுத்தார் என்று தெரியவில்லை. இவர் அடைக்கச் சொன்ன விதத்தில் இவரே இருந்து கடன்களை அடைத்திருக்கலாமே! பெற்ற மகளை சுத்தியலால் தலையில் அடித்துக் கொல்லும் நிலையெல்லாம் எப்பேர்பட்ட துயரம்? போதாக்குறைக்கு தன் அம்மாவை வேறு சீக்கிரம் செத்துரு என்று கூறி இருக்கிறார். இனி வாழும் நாள் முழுக்க மகனது இந்தக் குரல் அவர் அம்மா காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். ( 3 பட தனுஷ் காட்சி கண்முன் வருகிறது). தன் நிலைக்கு மீறி கடன் அதிகமாவதை ஒரு கட்டத்தில் உணர முடியாதா?
யோசித்தால் எல்லாம் தொலைத்து விட்டு பூஜ்யத்தில் இருந்து ஆரம்பிப்பது குறித்த பயம்தான் அவரை இம்முடிவு நோக்கி செலுத்தி இருக்க வேண்டும். இன்னொன்று.... வசதியாக ஒரு வாழ்க்கை முறைக்கு பழகி விட்டு அதிலிருந்து இறங்கி வாழ்தலின் சிரமம். மூன்றாவது மிக முக்கியமானது. சமூகத்தின் பார்வையும் அவமான உணர்வும். இந்த அவமானத்திற்கு பயந்துதான் பல தற்கொலைகள் நிகழ்கின்றன. தன் இனத்தின் சக ஜீவன்களின் பார்வைக்கும், கேலிக்கும், பேச்சுக்கும் பயந்து... தன் குழந்தையையே கொன்று, தானும் சாகும் நிலையில்தான் மனிதர்கள் இருக்கிறோம். இச்செய்தி கடும் உளைச்சலாக இருக்கிறது.
-Sowmya Ragavan
Party Fund விஜயபாஸ்கர்
👉சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது மாதா மாதம் MDM குட்காவிடம் ரூ 14 லட்சம் லஞ்சம் (party fund) வாங்கினார். CBI குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
👉தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ரூபாய் 35 கோடி அளவில் இவர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்துள்ளார் என்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
👉இவருடைய நிலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு கனிம வள கொள்ளை செய்துள்ளார் என்று வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
👉சேகர் ரெட்டியின் SRS மைனிங் நிறுவனத்திடம் இருந்து மட்டும் விஜயபாஸ்கர் 85 கோடி பணம் பெற்றார் என்று வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
👉RK நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா சம்பந்தமான ஆவணங்கள் இவர் சம்பந்தமான இடத்தில் தான் பிடிபட்டது. கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்று அந்த தேர்தலில் ரத்து செய்யப்பட்ட அறிக்கைகளில் கூட இவர் தான் அதில் முக்கிய காரணியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
தொட்டவர்களை விட மாட்டேன் என்பது இதுதானா மிஸ்டர் விஜய்?? @TVKVijayHQ #Vijayabaskar
கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்தவர் கேதன் அகர்வால். வெளிநாட்டில் படித்து முடித்து, குடும்ப நிறுவனத்தில் டைரக்டராக இருந்தார்..
வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டிருந்தது. இன்னும் சில மாதங்களில் அவருடைய fiancée சியாவுடன் திருமணம் நடக்க இருந்தது.
ஜூன் 18 காலை, கேதனும் சியாவும் லோகட் கோட்டைக்கு trekking சென்றனர். சில மணி நேரங்களுக்குப் பிறகு அதிர்ச்சி செய்தி வந்தது.
350 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்து கேதன் உயி*ழந்தார்.
"Photo எடுக்கும்போது தவறி விழுந்துவிட்டார்" என்று சியா கூறினார். அதனால் போலீசாரும் முதலில் இதை விபத்தாகவே கருதினர்.
ஆனால் கேதனின் குடும்பத்தினருக்கு சந்தேகம் இருந்தது. அனுபவமுள்ள trekker ஆன அவர் இப்படி தவறி விழுவாரா என்ற கேள்வி எழுந்தது.
அதன்பிறகு போலீசார் போன் ரெக்கார்டுகள், லொக்கேஷன் டேட்டா, CCTV காட்சிகள் என அனைத்தையும் ஆய்வு செய்தனர். அப்போது கடும் வெயிலிலும் ஹூடி அணிந்து முகத்தை மறைத்தபடி சென்ற ஒரு மர்ம நபர் அவர்களின் கவனத்தை ஈர்த்தார்.
விசாரணை தொடர்ந்தபோது இன்னொரு அதிர்ச்சி தகவல் வெளியானது. சியா வேறொருவருடன் காதல் உறவில் இருந்தது தெரியவந்தது.
ஹூடி அணிந்து வந்த அந்த மர்ம நபர் சேதன் சௌதரி. அவர் சியாவின் காதலர். சியாவும் சேதனும் சேர்ந்து திட்டமிட்டு கேதனை trekking அழைத்துச் சென்று, குன்றின் விளிம்பில் இருந்து தள்ளியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இல்ல எனக்கு புரியல கல்யாணம் வேணா ன்னா
வேணா ன்னு சொல்லி தொலைங்களேண்டி...
எதுக்குடி கொ** பன்ற அளவுக்கு போறீங்க..
இவளுக்களுக்கு என்ன தான் வேணும்..
இந்த ketan கோடீஸ்வரன்..
இவ மேல உயிரையே வெச்சிருந்தான்..
இவுங்க கல்யாணத்துக்கு 17 கோடி ல ராஜஸ்தான் ல ஒரு palace book பண்ணிருக்காங்க.
பையன்
வெளிநாட்டில் படிச்சவன்..
இன்னும் என்ன தான் வேணும்🥺🥺
இந்த video பாத்தா புரியும் அவன் எவ்ளோ லவ் பண்ணிருக்கான்.. அந்த பொண்ணு எப்டி சிரிச்சு சிரிச்சு ஏமாத்திருக்கா ன்னு..
🥺🥺🥺🥺
#KetanAggarwal
தமிழக நெடுஞ்சாலை துறையில் ஒரு விஞ்ஞான ஊழல்
தமிழக நெடுஞ்சாலை துறையின் கீழ் வரும் சாலைகள் மூன்று வகையாக பிரிக்கப்படும்.
(1) SH - State Highways
(2) MDR - Main District Roads
(3) ODR - Other District Roads
ஒரு சாலை புதிதாக போடப்பட்டால் அந்த ஒப்பந்ததாரர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அந்த சாலையின் பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். இதை நெடுஞ்சாலை துறையில் - Defect Liability என்று அழைக்கிறார்கள். எளிமையாக சொன்னால் ஒரு பொருள் வாங்கினால் கொடுக்கப்படும் கியாரண்டி போல.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் புதிய சாலைகளே. இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம், தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் பராமரிக்க நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு உத்தரவில் நெடுஞ்சாலை துறையின் Construction & Maintenance பிரிவின் தலைமை பொறியாளர் சத்யபிரகாஷ் 600 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விட்டார்.
தமிழகத்தின் சாலைகளில் மொத்தமாக பராமரிப்பு பணிகளை (Patch Works) மேற்கொள்ள எந்த தேவையும் இல்லை. லஞ்சம் வாங்குவதற்காக மட்டும் ஜனவரி 2026 ல் இந்த டெண்டர் விடப்பட்டு 600 கோடியில் 35 சதவிகிதத்தை கமிஷனாக பெற்றார் எ.வ. வேலு. ஒப்பந்ததாரர்களுக்கும் இது வசதி. வேலையே செய்யாமல் எளிதாக வரும் இந்த பணத்துக்காக ஒப்புக்கொண்டு 35 சதவிகித லஞ்சத்தை ஜனவரி மாதம் கொடுத்து விட்டனர்.
நெடுஞ்சாலை பொறியாளர் சத்யபிரகாஷ் Construction & Maintenance பிரிவுக்கு நியமிக்கப்பட வேலுவுக்கு கொடுத்த லஞ்சம் எவ்வளவு தெரியுமா ? 40 கோடி. (ஒரு வருடத்துக்கு. ஒரு வருடம் முடிந்ததும் Top Up செய்ய வேண்டும்). இப்பதவிக்கு வந்ததும், சத்யபிரகாஷ் நெடுஞ்சாலை துறையில் இருந்த 43 மண்டலங்களிலும் தலா 25 லட்ச ரூபாய் வசூல் செய்து முடித்தார்.
இது போக, தனக்கு வசூல் செய்து தருவதற்கென்றே, ஒரு தலைமை பொறியாளரை பதவி அளித்து நெடுஞ்சாலை துறையில் வைத்திருந்தார் வேலு. சந்திரசேகர் என்ற தலைமை பொறியாளர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்று விட்டார். அவரை Senior Technical Officer என்ற பதவியில் நியமனம் செய்து, தனக்கு வசூல் செய்து தருவதற்காகாவே பிரத்யேகமாக வைத்திருந்தார். @evvelu .
இதுபோல தோண்ட தோண்ட ஒவ்வொரு துறையிலும் ஊழல் புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன.
தூய சக்தி ஆட்சி என்ன செய்யப்போகிறது ?
@CMOTamilnadu
இதே மாதிரி கொஞ்ச நாளைக்கு முன்னாடி பஸ்ல ஒருத்தர் தப்பா இடிச்சிட்டாருன்னு சொல்லி அவரை தப்பா potrait பண்ணி அவர் சூசைட் பண்ணிக்கிட்டாரு... இவன் பரவால்ல பேச தெரிஞ்ச காட்டியும் பேசி மத்தவங்களுக்கு எப்படியோ புரிய வச்சுட்டான் இவனும் பேச தெரியாம இருந்தா அதே நிலைமைதான் இவனுக்கும் வந்திருக்கும்..
Yean dii ipdi irukenga🤡
அந்த பெண் குழந்தைகள் அருவருப்பாக கூச்சத்தோடு இருக்கிறார்கள்.. இந்த TVK அமைச்சர் தொடுவது அருகே முகத்தை கொண்டு போய் பேசுவது வருடுவது என மொத்த செயலும் கண்டிக்கதக்கது..
'டம்மி' CM விஜய்யின் அரசுக்கு 'சிங்கப்பெண்' அதிரடிப்படை என்று ஊருக்கு சீன் போடத் தெரிந்ததே தவிர, அவர்களுக்கு ஒரு சீருடை வாங்கித் தரக்கூட வக்கில்லை!
சீருடை, ஷூ, உணவு என ஒரு பெண் காவலரின் தலையில் தலா ரூ.8,100 முதல் ரூ.16,200 வரை சுமையை ஏற்றி, அதிகார துஷ்பிரயோகம் செய்து கட்டாய
மேற்கு வங்கத்துல பாஜக ஜெயிச்சவுடனே மொத கையெழுத்தே மார்ட்டின் கோலோச்சுன லாட்டரி சீட்டு விற்பனைய தான் தடை செய்யனும்னு முதலமைச்சர் சுவேந்து அதிகாரி மிரட்டல் விட்டார்.
மிரண்டு போன மருமகன் நெட்ட காலன் ஓத்தவ் ஒர்ஜூனா மாமனாருக்காக தமிழ்நாட்டு கனிம குவாரி ஓனருங்க கிட்ட 12000கோடிய(1/3)
மின்துறை தலைமை அலுவலகத்தில் Hard Disk-கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக, யூடியூபர் திரு. @SavukkuOfficial பல்வேறு தகவல்களைக் கூறி #பொய்க்கால்_குதிரை_அரசு நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
எப்போதும் மைக்கைப் பிடித்துக்கொண்டு அப்படிப்பட்ட ஆட்சி, இப்படிப்பட்ட ஆட்சி, Transparency என்றாலே நாங்கள் தான் என்ற ரேஞ்சுக்கு பேசும் மின்துறை அமைச்சராக இருக்கும் @CTR_Nirmalkumar, ஏன் தனது துறையில் நடந்துள்ள இந்த மிகப்பெரிய திருட்டை பற்றி செய்திகளில் வெளிவருவதற்கு வருவதற்கு முன் கூறவில்லை? எங்கே போனது Transparency?
இதுபோன்ற அதிமுக்கியமான வழக்கை உடனடியாக CBCID-யிடம் ஒப்படைக்காமல், ஏதோ சாதாரண திருட்டு வழக்கு போல அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறுவது பொறுப்புள்ள செயலா? இந்த விவகாரத்தை அப்படியே அமுக்கி விடலாம் என்று நினைத்தீர்களா?
திரு. சவுக்கு சங்கர் கூறுவது உண்மையெனில், மின்துறை Vigilance இயக்குனர் அறையில் இருந்தே திருட்டு நடக்கிறது என்றால், இந்த ஆட்சி எப்படி Vigil ஆக இருப்பதாக கருத முடியும்?
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் கூறியது போல, இந்த திருட்டில் ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கிறது.
Data Theft நடந்திருக்கிறது.
எதை மறைக்க? யாரைக் காப்பாற்ற?
தூயசக்தி என்கிறார்கள்… ஆனால் செயல்பாடுகளை பார்த்தால் நாம் வைத்த #பேரசக்தி என்ற பெயருக்கான பத்து பொருத்தமும் பக்காவாக இருக்கிறது!
𝗩𝗜𝗦𝗛𝗪𝗔𝗚𝗨𝗥𝗨 @narendramodi 𝐉𝐢
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
TVKVIJAY ஆட்சியில் 👇🏻 😡
𝗖𝗛𝗜𝗟𝗗 𝗦𝗔𝗙𝗘𝗧𝗬 𝗖𝗔𝗡𝗡𝗢𝗧 𝗕𝗘 𝗖𝗢𝗠𝗣𝗥𝗢𝗠𝗜𝗦𝗘𝗗
தென்காசி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கவனத்திற்கு 👇
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே வென்னிமலை முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் கலைச்செல்வி மீது, சிறு குழந்தையை சாக்குப் பையில் கட்டிப்போட்டு தாக்கியதாக கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குழந்தைகளின் பாதுகாப்பே முதன்மை இருக்க வேண்டிய இடத்தில், இத்தகைய சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டியது அவசியமாகியுள்ளது.
🚨👶⚠️
#Tenkasi #Pavoorchatram #ChildSafety #Anganwadi #TamilNaduNews #BJP4TamilNadu
ஒரு ஊரு விடாம..தெரு விடாம போதைப்பொருள் கிடைக்குமென
CM-க்கு @tnpoliceoffl நீங்களா சொன்னீர்கள் ?
தமிழ்நாட்டின் அத்தனை சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கும் போதைப் பொருள் தான் காரணம்..ஒரு ஊரு விடாம..ஒரு தெரு விடாம போதைப் பொருள் கலாச்சாரம் அப்படியே கொட்டிக்கிடக்கிறது என்கிறார் @actorvijay@tnpoliceoffl தமிழ்நாடு காவல்துறை பெருந்தகைகளே @CMOTamilnadu
சொல்வது போல ஒரு ஊரு விடாம,ஒரு தெரு விடாம போதைப் பொருள் கலாச்சாரம் கொட்டியா கிடக்கிறது ?
இப்படியெல்லாம் ஒரு மாநிலத்தின்
முதலமைச்சர் பேசலாமா ?
இப்படியொரு அபத்தமான உளறலை எந்தவொரு மாநிலத்தின் முதலமைச்சராவது
செய்வார்களா ?
யாராவது @TVKVijayHQ -ன் திருச்சி பேச்சை கோடிட்டு காட்டி ஏதாவதொரு அசம்பாவித சம்பவ வழக்கின் அடிப்படையில் பொது நல வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றத்தில் ஒரே மானக்கேடா போய்டும் ஐயா..
மானக்கேடா போய்விடும்…
@tnpoliceoffl தமிழ்நாடு எப்படிப்பட்ட சிறந்த மாநிலம் என்று உங்களுக்கு தெரியுமென நம்புகிறேன்
இந்தியாவின் ஆகச்சிறந்த மாநிலமய்யா தமிழ்நாடு…
ஆகையால்,காவல்துறையினர் மற்றும்
Narcotic Drug control enforcement wing எப்படி வேலை செய்கிறது..
பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு எவ்வளவு அதிகமாக
FIR பதிவு செய்கிறது,
வழக்குகளை எப்படி விரைவாக நடத்துகிறது,
பறிமுதல் செய்யப்படும் Drugs எப்படி முறைப்படி Disposal செய்யப்படுகிறது..
மாநில எல்லைகள் வழியாக கடத்தி வரப்படும் போதைப்பொருள் எப்படி தடுக்கப்பட்டுள்ளது ?
இந்திய அளவில் Per Capita Drug Consumption எவ்வளவு ?
தமிழ்நாட்டில் Per Capita Drug Consumption எவ்வளவு குறைவாக உள்ளதென தயவு செய்து பேப்பரில் எழுதியாவது கொடுங்கள்
சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு நான் தான் காரணமென என் மீது பழி போடுகிறார்கள் என்று கோபப்படும் @CMOTamilnadu அவர்களே
இந்தியாவிலேயே அதிகமான காவல்நிலையங்கள் (2349)
உள்ள ஒரே மாநிலமய்யா தமிழ்நாடு
எப்பேர்ப்பட்ட மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பில் உள்ளீர் என்பதை தயவுசெய்து இனி உணர்ந்து பேசுங்கள் விஜய்
@actorvijay
இந்த மாநிலத்தை ரொம்ப கேவலப்படுத்தாதீங்க ப்ளீஸ்