2014 முதல் களப்போராட்டம் செய்து வரும் இடைநிலை ஆசிரியர்கள் ஒவ்வொரு முறையும் விடுமுறையில் மட்டுமே போராடுகிறோம்..!இந்த முறையும் 26.12.2025 முதல் விடுமுறையில் தான் போராடி வருகிறோம்...! அழைத்துப்பேசி தீர்வு கொடுங்கள்..!நாளையே பள்ளி செல்லத் யார்..!பணி நேரத்தில் போராடுவதை விரும்பவில்லை
@sstaemail@mkstalin@Anbil_Mahesh@CMOTamilnadu@TThenarasu மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களே.. இன்று சம வேலைக்கு சம ஊதியம் கிடைக்கும் என்று மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தோம்.. ஆனால் கிடைக்கவில்லை.. சம வேலைக்கு சம ஊதியம் கிடைக்கும் வரை உங்கள் குடும்ப உறவுகள் சென்னையை விட்டு செல்ல மாட்டோம் சார்..