நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமானுக்கு விருது..
இந்தியாவின் சிறந்த சமூகநீதிப் போராளி விருது...
APJ Dyanamic Foundation & APJ உணவுவங்கி சார்பாக வழங்கப்பட்டது..
#BelongsToTamilianStock
தமிழ்தேசிய முதல்வர்.. தமிழிய முதல்வர் என்றெல்லாம் உருட்டப்பட்ட ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாடு நாள் கொண்டாடினால் கைது..
திராவிடம் தமிழினத்தை பிடித்த கொரோனா..
1978 இல் தி.க, உ.த.மு.க, தமிழ்நாடு இளைஞர் பேரவை, 1986 இல் தமிழர் தேசிய இயக்கம், த.சா.பே,பா.ம.க என
பயணித்துள்ளேன் நானாக விலகியிருக்கிறேன் என்றாலும் வருந்தவில்லை.
நாம் தமிழர் கட்சியிலிருந்து
விலக்கப்பட்டதே என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது.இனி உயிருள்
ளவரை- நாளை.......
இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ் எந்த அளவுக்கு பங்களிப்பை வழங்கியதோ, அதே அளவு பங்களிப்பை தான் திராவிட இயக்கம், தமிழ்நாட்டு எல்லை காக்கும் போராட்டத்திற்கு வழங்கியது.
#தமிழ்நாடுநாள்_நவம்பர்1
32 அமைப்புகள் கூடிநின்று நாம் தமிழரை எதிர்த்து "வெற்று நாற்காலிகள்"போராட்டம் நடத்தினர்.ஆனால் நாம் தமிழரோ இதுவரை வேறு எந்தக் கட்சிகளும் போராடாத நிலையில்,மீனவர் படுகொலைக்கு எதிராக,அணுகழிவினை புதைப்பதற்கு எதிராக,வனப் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக போராடிக் கொண்டு இருக்கிறது.💪
வன்மையான கண்டனங்கள் தாராபுரத்தில் இயங்கும் power grid நிறுவனமே உங்களிடம் வேலை செய்த கள்ளக்குறிச்சி தொழிலாளிகளின் சம்பளத்தை இங்கே தராமல் சென்னை வரவழைத்து அடித்து துரத்தியுள்ளது... @packiarajan
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இடம் : வள்ளுவர் கோட்டம், சென்னை
நாள் : 31-10-2021 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : சரியாக காலை 11 மணிக்கு
இன உணர்வும், மான உணர்வும் கொண்ட தமிழர்கள் அனைவரும் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
ஆரியத்திட்டத்தை திராவிடமென அடையாளப்படுத்தி செய்யப்படும் கோமாளித்தனங்களை நம்பும் ஏமாளிகளாக தமிழர்கள் இனியும் இருக்க மாட்டார்கள்!
https://t.co/vY4MSdmj90
'அதிமுக ஆட்சிக்காலத்தின்போது அப்போதைய ஆளுநரின் தலையீட்டை கடுமையாக எதிர்த்த திமுக, இப்போது ஆட்சியில் இருந்தும் ஏன் பேச மறுக்கிறது?' - பின்னணி என்ன?
https://t.co/JfC2uUTy3C
எதிர்கட்சியா இருக்கும் போது குய்யோ முய்யோன்னு கத்துவோம்,
ஆளுங்கட்சியா இருக்கும் போது அப்புடியே அமுங்கிடுவோம்..
அதிகாரத்தில இருக்குற திமுக கொத்தடிமை கூட்டத்தை கதற விட்டுறுக்காரு சீமான்..😂😂😂🔥🔥👌👌
#RSSஅடிமைDMK
ஓவியர் பாலா அவர்கள் குறிப்பிடும் இந்த அரசியலில் 100% உடன்படுகிறேன். 2009 வரை திராவிட மாயையில் சிக்கியவர்களில் நானும் ஒருவன்! இந்த உருமாறிய கொரோனாவை வீழ்த்தாமல் தமிழர்களது அரசியலில் ஏற்றமில்லை!
மூன்றாண்டுகள் இடைவெளிக்கு பிறகு, முத்தமிழ் நாடுகளும் மொத்தத் தமிழ்நாடாக உருவான நவம்பர்
முதல் நாளில் சேலம் மாநகரில்
என் அன்புத் தம்பி செந்தமிழர் சீமான் அவர்களோடு நாம் தமிழர் மேடையில்...
"இங்குள்ள தமிழர்கள் ஒன்றாக வேண்டும்
தமிழ்த் தேசியம் வென்றாக வேண்டும்" என்ற இலக்கில்....
இந்தியாவின் மிக உயரிய திரை விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள தமிழ்நாட்டின் உச்சத் திரைநட்சத்திரம் மதிப்பிற்குரிய சகோதரர் ரஜினிகாந்த் அவர்களுக்கும், சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றுள்ள என் அன்புத்தம்பி வெற்றிமாறன் அவர்களுக்கும், (1/4)