நம்மால் பயனடைந்தவர்கள் நம்மிடம் நன்றி காட்டுவார்கள் என்று எதிர்பார்க்க கூடாது என்பதே என் பொது வாழ்வில் நான் கற்ற பெரும் பாடம்.
- #திராவிடப்பெருந்தலைவர் கலைஞர்
Fact Check
கடந்த ஐந்து ஆண்டுகளாக நாட்டிலேயே தலித்துகளுக்கு எதிராக அதிக கொடுமைகள் நடந்த மாநிலம் தமிழ்நாடு தான் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்
இது உண்மையா என தரவுகளை சற்று அலசி பார்ப்போம்
என் சி ஆர் பி என அழைக்கப்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் கொடுத்திருக்கக்கூடிய தகவல்கள் படி
உத்தர பிரதேச முதலிடத்திலும்
ராஜஸ்தான் இரண்டாம் இடத்திலும்
மத்திய பிரதேசம் மூன்றாவது இடத்திலும்
பீகார் நான்காவது இடத்திலும்
மகாராஷ்டிரா ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
ஐந்தாண்டுகளில் உத்தர பிரதேசத்தில் மட்டும் 71 ஆயிரம் வழக்குகள் பதிவான நிலையில் தமிழ்நாட்டில் ஐந்தாண்டுகளில் மொத்தமாகவே 8110 வழக்குகள் தான் பதிவாகி இருக்கிறது
எனவே அமைச்சர் சட்டமன்றத்தில் பதிவு செய்தது பொய்யான தகவல்
இதை பற்றி மானியக் கோரிக்கையில் பேச வேண்டிய துறைசார் அமைச்சர் ஏன் மௌனம் காத்தார்? சட்டமன்றத்திலோ மக்கள் மன்றத்திலோ பேசாததற்கு காரணம் என்ன?
ஒன்றிய அரசு நிதி தராமல் இருப்பதை மறைக்க வேண்டிய அவசியம் என்ன? இதைப்பற்றி இந்த த.வெ.க. அரசு மக்களுக்கும், ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டும். Diversion இல்லாமல் நேரடியான விளக்கம் வேண்டும்.
நாகூர் தர்ஹா கடையில நூறு ரூபாய்க்கு ஒரு தொப்பி வாங்கி மாட்டின உடனே தன்னை ஏதோ “மெளலானா அபுல்கலாம் ஆசாத்” ரேஞ்ச்ல ஒட்டு மொத்த முஸ்லீம்களுக்கும் தலைவன்னு நினைச்சிகிட்டு இந்தாளுங்க பண்ணுற காமெடி இருக்கே.. கிரகத்த என்னத்த சொல்ல..
இன்ஸ்டால பாய்கள் முரட்டுத்தனமா திட்டிட்டு இருக்காங்க தற்குறிகளை..
கிறித்துவர்கள் மாதிரி மதவெறி இல்லை போல அவங்க கிட்ட, கலைஞருக்கு இவ்வளவு நல்ல பேர்லாம் பாய்ங்க கிட்ட இருப்பது ஆறுதலா இருக்கு..
திமுக சிறுபான்மையினர்க்கு எதிரானது னு ஒரு இஸ்லாமியர் சொல்றாப்ல
அதை எதிர்த்து நூற்றுக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள்
திமுக எங்களின் அரண்டான்னு அவர்கள் போட்ட Writeup கள்
நீ யார்டா திமுகவை சொல்ல
திமுக எனும் பேர் இயக்கம் போராடின அந்த போராட்டம் வீண் போகவில்லைனு புரிய வைக்குது
🖤❤
அடேய் நீங்கள் எல்லாம் நேற்று பெய்த மழையில் அரசியலுக்கு வந்தவர்கள், நாங்கள் பிறந்ததே அரசியலுக்காக.
பட்டிமன்ற பேச்சாளர் ராஜ்மோகன் எனும் நஞ்சு பிளக்கப்பட்டார்..
Hon speaker @JCDPrabhakar sir, look at what your own party people doing by sharing a very sensitive issue that you have removed from அவை குறிப்பு for the same reason. உங்கள் பார்வைக்கு வந்தால் நடவடிக்கை எடுப்பேனு சொன்னீங்க, இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
என்ன முஸ்தபா இதொல்லாம்??திமுக எதிர்க்கும் போது தூங்கிட்டீங்க போலையே 🫠🫠
வக்ஃபு (WAQF BILL )- திமுக நிலை என்னவென்று ஊர் அறியும் ✊
வாய் இருக்குனு எதையாவது பேசுனா ஆதாரத்துடன் எல்லாம் வெளிய வரும் 🫢🫢
#TVKVijayFails#tvkfails#cmvijayfails
அமைச்சர்கள் பலர் பேசுவது ரீல்ஸ்காக செய்யும் ‘Rage bait’
சட்டப்பேரவை முழுமையாக நேரலை செய்யப்படுவது இதுதான் முதல்முறை என்றும், பலரும் வீட்டில் நாடகங்கள் பார்ப்பதை நிறுத்திவிட்டு சட்டப்பேரவையைப் பார்க்கத் தொடங்கிவிட்டதாகவும் அடிக்கடி பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார்கள்.
ஆமாம்… அப்படித்தான் இருக்கும்!
சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டிய மக்கள் பிரச்னைகளைவிட, பஞ்ச் டயலாக்குகள், பட்டிமன்ற வசனங்கள், பாடல்கள், அடுக்குமொழிகள் என பேச்சு நகர்ந்தால் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். அதோடு, எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்காமல், விவாதத்தைத் திசைதிருப்பும் செயல்பாடுகளும் தொடர்ந்தால் அது இன்னும் ‘விறுவிறுப்பாக’த்தான் இருக்கும்.
இதில் சண்டைக் காட்சிகள் மட்டும் குறை. அதையும் நிறைவு செய்ய வேண்டும் என்பதுபோல தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள் தவெகவினர்.
எதிர்க்கட்சியினரைச் சீண்டும் வகையிலும், அவர்களைக் கோபப்படுத்தும் வகையிலும், தவறான தகவல்களை அவையில் தொடர்ந்து கூறுவதும் நடக்கிறது. அதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தால், அவர்கள் சண்டைக்கு வருகிறார்கள், அடிக்க வருகிறார்கள், ‘கேமராவை அவர்கள் பக்கம் திருப்புங்கள்’ என எதிர்க்கட்சியினரை ஒட்டுமொத்தமாக ரவுடிகள் போலச் சித்தரிக்கும் முயற்சியும் தொடர்கிறது.
தவறான மற்றும் அவை மாண்பைக் குறைக்கும் வார்த்தைகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டாலும், அவை ரீல்ஸ்களாகவும் தொலைக்காட்சி ஒளிபரப்புகளாகவும் வெளியில் சென்று கொண்டிருக்கின்றன என்று எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டினால், ‘அவர்கள் லைவ் வேண்டாம் எனக் கதறுகிறார்கள்’ என்ற போலியான நரேட்டிவை உருவாக்கும் முயற்சியும் நடக்கிறது.
ஆனால், ஆளுங்கட்சியினரின் பேச்சுகளே அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுவதும், அவையின் மாண்பைக் குறைக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என்று ஆளுங்கட்சியினருக்கே சட்டப்பேரவைத் தலைவர் அறிவுரை கூறுவதும், அவர்கள் பேசும்போதே ‘இதை அனுமதிக்க முடியாது’, ‘இதுபற்றி பேச வேண்டாம்’ என்று தடுக்கப்படுவதும் இப்போதுதான் அதிகமாக நிகழ்கிறது.
தேர்தலுக்கு முன்பு எப்படி ஒரு குறிப்பிட்ட நரேட்டிவை உருவாக்குவதற்காக ரீல்ஸ் கண்டென்ட்டுக்காக மட்டும் பேசினார்களோ, அதே பாணி இப்போதும் தொடர்கிறது.
சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைகளை விவாதிப்பதைவிட, ரீல்ஸ்களுக்கான கண்டென்ட்டை உருவாக்குவதும், எதிர்க்கட்சியினர் குறித்து ஒரு குறிப்பிட்ட நரேட்டிவை உருவாக்குவதும்தான் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.
அதிலும், எதிர்பார்த்தபடியே ஏதாவது ஒரு சம்பவம் நடந்துவிட்டால், அதையும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் முயற்சி தொடங்கும். ‘எங்களுக்கு எதிராக அடக்குமுறை’, ‘எங்களது குரல் ஒடுக்கப்படுகிறது’ என்று அனுதாபம் தேடிக்கொள்வதுடன், அதே சம்பவத்தை வைத்து எதிர்க்கட்சியினர் மீது தவறான பிம்பத்தை உருவாக்குவதும் அடுத்தகட்ட நரேட்டிவாக மாறும்.
சட்டப்பேரவை மக்கள் பிரச்னைகளுக்கான விவாதக் களமா? அல்லது தேர்தல் அரசியலுக்கான ரீல்ஸ் கண்டென்ட் உருவாக்கும் களமா?