எம் இனத்தின் இளைஞர்கள்
தன்னெழுச்சி பெறட்டும்
இனி நாம் தீர்மானிக்க முடியும் என்ற நிலை அரசியல் கட்சிகளுக்கு வரட்டும்
#மாவீரன்முத்துமனோ 🔥🔥நினைவு நாளில் சபதம்
ஏற்போம் 🇧🇫🇧🇫🇧🇫🔥🔥🔥
DKV_40_ITwing
#தன்னினப்_பகையால் உயிரிழந்த
முத்துமோனாவின் போராட்டம் என்பது
73 நாட்களை கடந்த ஊர் குடும்பின் கம்பீரமான போர்களம்
#புதைக்கவில்லை#விதைத்திருக்கிறோம்..!!
என் அன்பு தம்பி முத்துமனோவுக்கு
வீரவணக்கம்,.!! வீரவணக்கம்..!!
போராட்டம் தொடரும்...,
பாளையங்கோட்டை சிறைச்சாலையில் அடித்து படுகொலை செய்யப்பட்ட முத்துமனோ உடல் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து வாகைகுளம் நோக்கி ஊர்வலமாகச் சென்றபோது..,
@Tamilvananp1@MuruganSathiah
100%உண்மை. தலைமை இல்லாமல் ஒரு தொடர் போராட்டம்.. இது உன் சமூகத்தின் வெற்றிக்கான முதல்படி..முத்து மனோ அண்ணா நீ சிந்திய ரத்தத்தில் என் சமூகம் விழிப்புனா்வு அடைந்துவிட்டது.. ஒரு சிலரின் பிறப்பு இறப்பு மட்டுமே சரித்திரமாக மாறுகின்றது.. வீரவணக்கம் முத்துமனோ அண்ணா...
பொது வெளியில் நேருக்கு நேர் மோதி வெல்ல முடியாத கோழைகளால் சூழ்ச்சி செய்து உன்னை கொன்றுள்ளனர்
உன் வீரத்தை கண்டு அஞ்சியுள்ளனர்
நிஜ மாவீரன் நீதானடா சகோதரனே
சிந்திய ரத்தம் வீணாகாது
நீதி கிடைக்கும் நிச்சயம்
@ArunpandianA4@sethulogin@subbu_pannadi#மாவீரன்_முத்துமனோ
https://t.co/Nd3rl5l1g3
சாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயமாக அவசியம்.
சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்ப்பவர்களின் நோக்கத்தை அறிவது மிகவும் அவசியம்.
https://t.co/Nd3rl5l1g3
https://t.co/NkJm3ZflbR
அரசியல் சதுரங்கத்தில் | சாதி இட ஒதுக்கீடு...
தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்குடன் மக்களின் இட ஒதுக்கீட்டில் விளையாடிய அரசியல்வாதிகள்.
https://t.co/NkJm3ZflbR
#DKV_SeparateCountry
Devendrakula wants a separate country as a farmer🌾
To the Pillaimar community If the farmer wants religion,
Devendrakula Vellalar also wants a separate country
#DKV_ThankingCentralStateGovt
கீழுள்ள செப்புப்பட்டயங்கள் மள்ளர் வேளாண்மையை கண்டறிந்தனர் எனக் கூறுகின்றன.“ "'தேவேந்திரப் பள்ளரில்' வெள்ளானன வேந்தன், மிக விருது பெற்றவன் சேத்துக்கால் சென்னன், சென்னல் முடி காவலன், தேவேந்திர வரபுத்திரன், மண்வெட்டி கொண்டு மலையைக் கடைந்த கண்ணன்.