180 tons of plastic & solid waste was removed by Chennai Corporation during the recent #ChennaiRains2021
Hope we had enough of lessons!
Plastics killed animals and now it is also killing us. Pls avoid using plastics or atleast dispose them properly 🙏
எங்களை எல்லாம் கோவிலில் தானமா குடுக்குற அன்னத்தை கூட உன்ன விடுவதில்லை என்று கூறி வருந்திய நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த பெண்ணை அழைத்துக் கொண்டு போய் அறநிலையத்துறை அதிகாரிகளோடு உட்கார்ந்து கோயிலில் சாப்பிட்டிருக்கார் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர்.