யாரோ தவெகவை சேர்ந்த தனுஷ்கோடி என்பவன் போதைல ஒரு ஓட்டுநரை கத்தியால் குத்திட்டானாம்.. உயிர் கூட போகலை... அதுக்கு போய் சோழவந்தான்ல வேலைநிறுத்தமாம்..
ஏம்ப்பா டிரைவர் கண்டக்டர்ஸ், ஒரு handsome CM க்காக ஒரு ஆறு மாசம் கத்தி குத்தெல்லாம் தாங்கிக்ககூடாதா..
புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது.
கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது.
பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை "அதிக பிரசங்கித்தனம்" என்று தான் சொல்ல வேண்டும்.
தெற்கில் தோன்றி, வடக்கில் ஒளிர்ந்த “கண்ணியத் தென்றல்” காயிதே மில்லத் அவர்களின் 131-ஆவது பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றுகிறேன்!
"தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும்" என அரசியல் நிர்ணய சபையில் முழங்கிய மாண்பாளர்; கல்வி வளர்ச்சிக்காக அரும்பணிகளைச் செய்த தகைமையாளர்.
பேரறிஞர் அண்ணா காலம் தொட்டு, தேர்தல் அரசியலைக் கடந்து உருவான உறவின் உரிமையோடு, இசுலாமியப் பெருமக்களுக்கு என்றும் துணை நிற்போம்! சமூக நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாப்போம்!
தமிழ்நாட்டு அரசியலில் இந்த கவர்ச்சி நடிகனிடம் தேசியக் கட்சிகள் உட்பட எல்லா லெட்டர்பேடுகளும் ஓட்டு வங்கியை இழந்துவிட்டன.
பாமக, அமமுக போன்ற கட்சிகளுக்கு Counter Polarisation கதவுகள் திறந்திருக்கின்றன என்பதால் தவெக எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கின்றனர்.
அவை தவிர மற்றெல்லா லெட்டர்பேடுகளும் தொலைத்த இடத்தில் தான் தேட முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டன.
எனவே இந்த லெட்டர்பேடுகளின் யோக்கியதையை, இரட்டை நிலைப்பாட்டை, துரோகத்தை எல்லாம் அம்பலப்படுத்தி சாதிக்கப்போவது ஒன்றுமில்லை.
வரலாறு காணாத சட்டம் ஒழுங்கு சீர்கேடும் அதற்கு நேரடிக் காரணமான குரங்கு கை பூமாலை அரசும் தான் தொடர்ச்சியாக மக்கள் முன்பு அம்பலப்படுத்தப்பட வேண்டும். அதைச் செய்வோர் பக்கம் தான் இந்த அவல ஆட்சியால் பாதிக்கப்படும் மக்கள் கவனம் திரும்பும்.
``எதிர்கட்சிகளை தீய சக்தி, தீர்ந்துபோன சக்தி என எள்ளி நகையாடும் முதலமைச்சர் விஜய், தன் கட்சி நிர்வாகிகளின் மாமூல் வசூல், அத்துமீறல், மோசடி, அடாவடித்தனங்களுக்கு முதலில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்"
- வேல்முருகன்
#velmurugan#cmvijay#tvk
”ஒரு அறிவாளிக்கிட்ட தோற்றால் பரவாயில்ல.. அரசியல் ஆளுமைகிட்ட தோற்றால் பரவாயில்லை..” - திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேச்சு
#Chennai | #ARasa | #DMK | #TVK | #Vijay
அரசு பள்ளியில் கட்சி துண்டு போட்டுக்கொண்டு மாணவர்களிடம் பிரச்சாரம் செய்ய இவர்கள் யார்? அரசு பதவியில் இல்லாத தவெக தொண்டர்கள் எந்த அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்களிடம் பிரச்சாரம் செய்யலாம்?
அரசு பள்ளியில் பிரச்சாரம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அனுமதி கொடுத்துள்ளதா?
#TVKFails