குலத்தொழில் முறையை கொண்டு வரும் நோக்கத்தில் 'விஸ்வகர்மா ' திட்டம் தொடர வேண்டுமென நினைக்கிறது பாசிச பாஜக அரசு. அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
- மக்களைவயில் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.ஆ.இராசா எம்.பி அவர்கள்.
Full video link: https://t.co/pqI895SQtG
#parliamentsession2024
சமூகநீதி கொள்கையில்
இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு பெற்று படிக்கும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக மக்களை கொச்சைபடுத்தும் @annamalai_k அவர்களை..
இடஒதுக்கீடு பிச்சை அல்ல உரிமை என்பது உங்களை போன்ற அரைகுறைகளுக்கு தெரியாது.
இட ஒதுக்கீடு உரிமை மூலம் IPS ஆன Mr Ex officer …அவர்களை…
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ‘தமிழரசு’ சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு” (தமிழ் நூல்) மற்றும் “Tamil Nadu's Contribution to the Freedom Struggle” (ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்) ஆகிய சிறப்பு மலர்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் வெளியிட மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் திரு. கோபாலகிருஷ்ண காந்தி அவர்கள் பெற்றுக் கொண்டார்.
இன்று தென்காசி வடக்கு மாவட்டம் - தேவர்குளத்தில், தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு கழகத்தின் கொடியேற்றி வைத்தேன். தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. ஈ.ராஜா, மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் திரு. டி.வெற்றி விஜயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கொரோனா காலம் காரணமாக கல்வி மறுக்கப்படக் கூடாது என்று இல்லம் தேடி கல்வி தர சிந்தித்த அரசாங்கம், வேலைக்காக காத்திருக்கும் இளைஞர் குரலுக்கும் செவிசாய்க்க வேண்டும். #IncreaseTnpscGroup4Vacancy
கொரோனா காலம் காரணமாக கல்வி மறுக்கப்படக் கூடாது என்று இல்லம் தேடி கல்வி தர சிந்தித்த அரசாங்கம், வேலைக்காக காத்திருக்கும் இளைஞர் குரலுக்கும் செவிசாய்க்க வேண்டும். #IncreaseTnpscGroup4Vacancy
நடந்து முடிந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் - 4 (2022) தேர்வு மூலம் குறைந்தபட்சம் 15000 காலி பணியிடங்களையாவது நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
- தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் வலியுறுத்தல்
https://t.co/VTg33gV2eA
#IncreaseTnpscGroup4Vacancy#Seeman#TnGovt#TNPSC#Group4
கட்டைக்கு வெளியே நிக்கிறது யாருனு தெரியுதா ?!
இந்தியாவின் முதல் குடிமகள்,
குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு..
உள்ள நிற்பவர்களை விட, இவர் கீழானவரா ?!! இது என்ன விதமான அணுகுமுறை ?!!
சனாதனம், வர்ணாசிரமம் இதெல்லாம் இப்போ எங்க சார் இருக்குனு சொல்வோரின் கண்கள் இனியாவது திறக்கட்டும்..