@TVKVijayHQ ஆமா இவ்வளவு நீள அறிக்கை கொடுக்கிறாரே இவர் யாரு.
அட நம்ம ஜோசப் விவசாயி யா
நான் யாரோ அமெரிக்க அதிபர்னு நினைச்சிட்டேன்.
சரி தூங்கு ப்ரோ உனக்கு ஆறு மணி ஆயிடுச்சு
@krishrockz1985@Anti_CAA_23 அடேய் இவனெல்லாம் எனக்கு முதலமைச்சரா.
ஏண்டா அப்படி பாடா படுத்துறீங்க
நான் ஒரு இந்திய குடிமக்கன் இவனை நான் ஏத்துக்கவே இல்லடா சகோதரா
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
@NewsTamilTV24x7 இளையராஜா என்ற பொறம்போக்கை ஒருபோதும் திமுக சீண்டியதில்லை .
மாறாக இளையராஜாவை எல்லாம் ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை திமுக.
போங்கடா போய் தூங்குங்க டா
@jothims கிட்டத்தட்ட உன்னுடைய அரசியல் வாழ்க்கை முடிகிற பட்டபோது ன்னு தெரிகிறது நீ எல்லாம் ஒரு ஜென்மம் உனக்கு போய் நாங்க முட்டுக் கொடுத்தோம் பாரு திமுக தலைமையும் எங்களையும் உன்னுடைய செருப்பால் அடித்துக் கொள்ள வேண்டும்