17-11-2023 மதியம் 12.30 மணிக்கு மாவ.தலைவர் வேதசுப்பிரமணியம் அவர்களின் ஏற்பாட்டில் மத்திய அமைச்சர் மாண்புமிகு ட.முருகன் அவர்கள்,முன்னாள் முத்த கம்யூனிஸ்ட் தலைவர் Nசங்கரய்யா அவர்கள் 15-11-2023 அன்று காலமானார் அவர்களின்
@vsmhari@sembakkamveda
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
தொழில்நுட்ப துறையில் சாதித்து வரும் மதிப்பிற்குரிய சகோதரர் திரு சிவசந்தோஷ் அவர்கள் மேன்மேலும் வளர்ந்து பல சாதனைகள் படைத்து நம் மண்ணிற்கு பெருமை தேடித் தர எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் திரு.வேதசுப்பிரமணியம் ஜி தலைமையில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மகளிரணி சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருநீர்மலை மண்டல் கலந்து கொண்ட தருணம் -திருநீர்மலை மண்டல் தலைவர் திரு.அனில் குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நமது மண்டல் தலைவர் திரு டி வெங்கடேசன் அவர்கள் துவங்கி வைக்க உள்ளார் ஆகையால் தாங்கள் தவறாமல் அனகாபுத்தூர் பேருந்து நிலையம் அருகில் காலை 9.30 மணிக்கு வந்து இந்த நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு கேட்டுகொள்கிறேன் நன்றி📷பிறைசூடன் மண்டல் பொது செயலாளர்
வணக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு அனகாபுத்தூர் மண்டல் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு சார்பாக நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் துவங்கி வைத்த விஷ்வகர்மா யோஜனா திட்டத்திற்கான படிவங்கள் பெறும் நிகழ்ச்சி
இந்து அறநிலைத்துறை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.செங்கல்பட்டு வடக்கு மாவட்ட சார்பாக பல்லாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குரோம்பேட்டை மண்டல தலைவர் திரு.குமார்நடராஜன் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வைத்திருந்தனர்.அவர்கள் இப்பொழுது விடுவிக்கப்பட்டனர் @vsmhari
இன்று மாவட்ட அளவில் நடைபெற்ற SARAL application பயன்பாடு மற்றும் அனுமதி அளித்தல் தொடர்பான கூட்டம் சேலையூர் SB மஹாலில் நடைபெற்றது.அக்கூட்டத்தில் கலந்து கொண்டு நம் மண்டலுக்கான அனுமதியை பெற்றுள்ளோம் - மறைமலர் நகர், செங்கல்பட்டு வடக்கு
@vsmhari@sembakkamveda@MSBalajiMSB
இன்று மாவட்ட அளவில் நடைபெற்ற SARAL application பயன்பாடு மற்றும் அனுமதி அளித்தல் தொடர்பான கூட்டம் சேலையூர் SB மஹாலில் நடைபெற்றது.அக்கூட்டத்தில் கலந்து கொண்டு நம் மண்டலுக்கான அனுமதியை பெற்றுள்ளோம் - மறைமலர் நகர், செங்கல்பட்டு வடக்கு
@vsmhari@sembakkamveda@MSBalajiMSB
செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பாஜக பட்டியல்அணி சார்பாக பட்டியல் சமுதாய மக்களுக்கு திமுக அரசு அளிக்கும் அநீதியை கண்டித்து,செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பிச்சை அளிக்கும் ஆர்ப்பாட்டத்தில்,மறைமலர் நகர் மண்டல் சார்பாக கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி
செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பாஜக பட்டியல்அணி சார்பாக பட்டியல் சமுதாய மக்களுக்கு திமுக அரசு அளிக்கும் அநீதியை கண்டித்து,செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பிச்சை அளிக்கும் ஆர்ப்பாட்டத்தில்,பல்லாவரம் வடக்கு மண்டல் சார்பாக கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி