மனித இனத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கும் மணிப்பூர் வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தவறி, தனது வெறுப்பு அரசியலுக்கு மணிப்பூரைப் பலிகொடுத்திருக்கும் ஒன்றிய பாஜக அரசு மற்றும் மணிப்பூர் மாநில அரசைக் கண்டித்து, தி.மு.க மகளிர் அணி சார்பில் இன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
மிகப்பெரும் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துவரும் மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கும், பாதிக்கப்பட்டிருக்கும் மக்களைக் காப்பதற்கும் நாம் அனைவரும் சேர்ந்து உதவிட வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமிகு. தமிழச்சி தங்கப்பாண்டியன், திரு. கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. எழிலன், திருமிகு. தமிழரசி ரவிக்குமார், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் திரு. சிற்றரசு, மகளிரணித் தலைவர் திருமிகு. விஜயா தாயன்பன், செயலாளர் திருமிகு. ஹெலன் டேவிட்சன், இணைச் செயலாளர் குமரி விஜயகுமார், மகளிர் தொண்டரணிச் செயலாளர் திருமிகு. நாமக்கல் ராணி உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.
அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் நீதிமன்றங்களில் அகற்றப்படக்கூடாது என்கிற தலைவர் @mkstalin அவர்களின் நிலைப்பாட்டினை உயர்நீதிமன்றம் ஏற்றது!
அண்ணலின் புகைப்படம் தமிழ்நாட்டு நீதிமன்றங்களில் இருக்கும்!🔥🔥
மகளிர் உரிமைத்தொகை வழங்குகின்ற திட்டத்தை துவக்கி வைக்க வருகைபுரிந்த மாண்புமிகு முதல்வர் கழக தலைவர் @mkstalin அவர்களை சேலம் விமானநிலையத்தில் வரவேற்ற போது..!
பாஜக ஆட்சியில் அத்தியாவசியமான பொருள்கள்
கடுமையாக உயர்ந்த நிலையில்
கேஸ் சிலிண்டர் விலை உயர்வு
இந்த மக்களை பாதித்து உள்ளது
விறகடுப்பை நோக்கி நகர்ந்த
கொங்கு மக்களின் பரிதாப நிலை
நரேந்திர மோடி மற்றும் அமித்ஷாவின் தோல்விக்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? இரண்டுமே பயனற்ற தத்திகள்
இந்தியாவின் ஒரு மாநிலம் பற்றி எரிகிறது, இரண்டும் உறக்க நிலையில் உள்ளன, எதிர்க்கட்சிகளுடன் அமலாக்கத்துறை CBI விளையாடுகிறது.
தூ😮💨😮💨
#ManipurBurning#Manipur#Bjp#ModiGovt
திமுக தொடர்பாக தொடர்ந்து அவதூறு செய்திகளையும், திமுக தலைவர்களை ஆபாசமாக சித்தரித்தும் சமூக வலைத்தளத்தில் அவதூறு செய்திகளை வெளியிட்டு வ��ுகிறார் பிச்சையா கனகராஜ்.
தற்போது கழகத் தலைவர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சபரீசன், உள்ளிட்டவர்களை ஆபாசமாகச் சித்தரித்து அவதூறு செய்து வருகிறார்.
இவர் மீது புளியங்குடி நகர செயலாளர் பேரில் புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகார் அளித்து ஒரு மாதமாகியும் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. விசாரணை கூட மேற்கொள்ளவில்லை என தகவல்.
புளியங்குடி காவல்துறை ஆணையாளராக இருக்கும் பாலகிருஷ்ணன் திமுககாரர்களை மதிப்பதே இல்லையாம்..
காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க கூட தயங்குவது ஏனோ?
இது சம்பந்தமாக புளியங்குடி நகர் செயலாளர் அந்தோணிசாமியிடம் பேசிய போது அவரும் இதையே தான் சொல்கிறார்..
@mkstalin
@tnpoliceoffl
ஜூன் 9ஆம் தேதி ராஜ்தானி எக்ஸ்பிரஸில் பன்வேலில் இருந்து கோழிக்கோடு நோக்கிப் பயணித்த முஸ்லிம் குடும்பம்
ஒரு முஸ்லிம் என்ற காரணத்திற்காக ரயில்வே ஊழியர்களால் மோசமாக நடத்த பட்டுள்ளனர்..
துர்நாற்றம் தரும் ணவை ஊழியர்கள் அவர்களுக்கு வழங்கினர்....
பத்திரிக்கையாளர் ஞானியிடம் மோடியை விட ஏன் உங்களுக்கு ராகுல் காந்தியை அதிகம் பிடிக்கிறது என்ற கேள்விக்கு மோடியை ஒரு எதிர்மறை சிந்தனையாளர், போலித்தனம் கொண்ட ஒரு அரசியல்வாதி, ஆனால் ராகுல் காந்தி அப்படிப் பட்டவர் அல்ல, நல்ல உள்ளமும்,