பாண்டிசேரியில் திமுக எம்.எல்.ஏ ராஜினாமா செய்துள்ளார்
கூட்டணி கட்சி காங்கிரஸை வீழ்த்துவதற்காக ஸ்டாலின் உத்திரவு படி பாஜகவுடன் திமுக கள்ள உறவு!
#பாஜக_Bடீம்_திமுக
வெளிப்படையாக செயல்பட ஆரம்பித்து இருக்கிறார்கள்.நிறுத்தி கொள்ளுங்கள்.ஏற்கனவே இதற்கான எதிர்ப்பு,கண்டனம் உருவாக ஆரம்பித்து இருக்கிறது.மதத்தை நீங்கள் அரசியலுக்குள் நுழைத்தால்,எதிரி ஆயிரம் மடங்கு பலன் அடைவான்.
கிறித்துவ இஸ்லாமிய தமிழர்கள் விழித்து கொள்ளவும்..
அப்பாவி மக்களை தள்ளும்.பாஜக போன்ற கட்சிகள் இதை சொல்லியே இந்துக்கள் ஒன்று சேருங்கள் என்று கலவர அரசியலை முன்னெடுப்பார்கள்.அரசியலை தாண்டி வியாபாரம்,சமூக நல்லிணக்கம் வீழும் ஆபத்து இருக்கிறது.ஏற்கனவே இதை போன்ற செயல்பாடுகள் மறைமுகமாக இருந்தாலும், ஜெகத் க்ஸ்பார் போன்றவர்களை பயன்படுத்தி
தமிழகத்திலே கிறித்துவ கூட்டமைப்பு என்னும் பெயரில் மத ரீதியாக திமுக கூட்டணிக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் மத குருமார்களும்,பங்கு தந்தைகள் ஒருங்கிணைக்க படுவதாக செய்தி வந்துள்ளது.
வழிபாடு,மார்க்கம் தாண்டி மத.ரீதியாக வாக்கு அரசியலில் நுழைவது பின்னர் வருத்த பட கூடிய சூழலுக்கு
@natthamilan இட ஒதுக்கீடு என்ற பெயரில் பல பித்தலாட்டங்கள் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் நடந்து வருகின்றது. இன்றுவரை வெளிமாநிலங்களில் இருந்து வந்து குடியேறியவர்கள் தமிழர்களின் அடிப்படை உரிமையை எளிதாக தட்டிச் செல்கின்றனர்.
@NTK_Is_Unique2 இந்திய ஒன்றியத்தின் வடகிழக்கு மாநிலங்களை பாருங்கள், மண்ணின் மைந்தர்களை விட பிறமொழியாளர்கள் எண்ணிக்கை அதிகம். அங்கு எண்ணிக்கைக்கேற்ப என்று பேசுவது எப்படி அபத்தமோ அதேதான் இங்கும். மொழிவழி இனமக்களின் உரிமை எந்த காரணங்களுக்காகவும் சமரசம் செய்ய கூடாது என்பதுதானே தமிழ்த்தேசியம்..
எத்தனை சீட்டு, எதன் அடிப்படையில் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஒரு கூட்டத்தில் எண்ணிக்கைக்கேற்ப என்பது, இன்னொரு இடத்தில் அவர்கள் நமக்கு எவ்வளவு கொடுக்கிறார்களோ அவ்வளவு என்பது.
எண்ணிக்கைக்கேற்ப கொடுக்க இது திராவிட நாடு அல்ல தமிழ்நாடு.
/உலகெங்கும்/ தமிழ்நாடு தனிநாடு அல்ல..
@_kandan_ தெலுங்கர்களுக்கு சீட்டு தரக்கூடாது என்று சொல்வது ஏற்புடையதல்ல.
உலகெங்கும் தமிழர்கள் வாழ்கிறார்கள், அங்கே அவர்களுக்கு பிரதினித்துவம் இல்லையென்றால்?
தெலுங்கர்கள் மக்கள் தொகைக்கேற்ப சில விழுகாடுகள் ஒதுக்கலாம்.
ஆனால் அவர்கள் ஆணவத்தை பதவிக்கு வந்து தான் அகற்ற முடியும்
@NTK_Is_Unique2 இவ்வளவுதான் என்பதை உறுதியாக கொள்கை என்று அறிவிக்க வேண்டும். அதில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது. உயர்மட்ட பதவிகளில் அனுமதி கூடாது, அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க நாம் சுதந்திரத்திற்கு போராடவில்லை.
இப்படி செய்தால் கட்சியினருக்கு பிறமொழியாளர்கள் மீதான அச்சம் நிரந்திரமாக நீங்கும்..